Generated by All in One SEO v5.0.1.1, this is an llms.txt file, used by LLMs to index the site. # Evangelical Baptist Church ## Sitemaps - [XML Sitemap](https://evangelicalbaptistchurch.in/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [Blog](https://evangelicalbaptistchurch.in/church-blog/) - கிறிஸ்துமஸ் செய்திby Jan 08 20260 Comments - [கிறிஸ்துமஸ் செய்தி](https://evangelicalbaptistchurch.in/கிறிஸ்துமஸ்-செய்தி/) - வேதாகமத்தின் இயல்பு வேதம் கடவுள் எழுதி மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய வார்த்தை. கடவுளின் வார்த்தை சத்தியம் நிறைந்த வார்த்தை (சங்கீதம் 119:160) இந்த வார்த்தை அதிகாரம் உடையதுமாய் ஆளுகிறதுமாய் இருக்கிறது . மனிதனுடைய வாழ்க்கைக்கு போதுமானது. மனிதனுடைய வாழ்க்கைக்கு நிறைவானது. வேதாகமத்தின் செய்தி வேதத்தில் இயேசு கிறிஸ்து உலகத்தில் பிறப்பார் என்பதை உலகம் ஆரம்பித்து மனிதன் பாவம் செய்தபோது கடவுள் இந்த உலகத்தில் மனிதனை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த உலகத்தில் வரப்போகிறார் என்ற ஒரு செய்தி இந்த - [இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பிதாவாகிய தேவனால் முதலில் அறிவிக்கப்பட்டது](https://evangelicalbaptistchurch.in/இயேசு-கிறிஸ்துவின்-பிறப்/) - இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நம்முடைய விசுவாசத்தின் அடிப்படையான சத்தியம். இந்த அடிப்படையான சத்தியத்தை நாம் கேட்டு அதை ஆராய்ந்து நம்முடைய இருதயத்தில் அதை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும். இந்த சத்தியம் நமக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர வேண்டும். அதை போல் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நம்மை மெய்யான ஆராதனைக்கு நேராகவும் கொண்டு செல்ல வேண்டும். இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பு என்பது அது மகிமையானது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் செய்தி இன்று ஏளனப் படுத்தப்படுகிறது அவருடைய பிறப்பின் - [1689 விசுவாச அறிக்கையின் வரலாற்று பிண்ணனி மற்றும் அதன் பயன்கள்](https://evangelicalbaptistchurch.in/1689-விசுவாச-அறிக்கையின்-வரல/) - முன்னுரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்து வருகிறோம். கடந்த இதழிலும் கூட நாம் விசுவாச அறிக்கையின் தேவையைபற்றி படித்தோம். விசுவாச அறிக்கையின் தேவையைப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், வேதத்தின் சில அடிப்படை சாராம்சங்களை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதில் 1. வேதம் தொடர் வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளது என்றும் 2. வேதம், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை கூறுகிறது என்ற - [ஏன் விசுவாச அறிக்கை திருச்சபைகளுக்கு தேவை?](https://evangelicalbaptistchurch.in/ஏன்-விசுவாச-அறிக்கை-திரு/) - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். சத்திய வழி என்கிற இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்துவருகிறோம். கடந்த இதழில் நாம் விசுவாச அறிக்கை என்றால் என்ன? மற்றும் நாம் விசுவாச அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான நான்கு அடிப்படை காரணங்களை பார்த்தோம். விசுவாச அறிக்கை என்பது முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இறையியல் புத்தகம். இறையியல் மிக அவசியமானது. ஏனென்றால், வேதாகமம் அடிப்படையில் ஒரு இறையியல் புத்தகம், இறையியல் மூலமாகத்தான் தேவனுடைய பிள்ளைகள் விசுவாசத்தில் - [மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள்](https://evangelicalbaptistchurch.in/மெய்யான-கிறிஸ்தவனின்-அடை/) - I யோவானிலிருந்து மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள் அதிகாரம் 1 ஒளியில் நடப்பவன் [Iயோவான் 1:6] ஒளியில் நடக்கின்ற மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியமுள்ளவன் [Iயோவான் 1:7] அவனுள் பாவ சுபவாம் உள்ளதை அறிந்தவன் [Iயோவான் 1:8] அவ்வப்போது பாவம் செய்பவன் [Iயோவான் 1:10] அதிகாரம் 2 தொடர்ச்சியாக கட்டளைகளை கைக்கொள்பவன் [Iயோவான் 2:3, 3:24] தொடர்ச்சியாக வசனத்தை கைக்கொள்பவன் [Iயோவான் 2:5] அவர் நடந்ததுபோல தானும் நடப்பவன் [Iயோவான் 2:6] சகோதரனை பகைக்காதவன் [Iயோவான் 2:9] சகோதரனிடத்தில் - [நீதிமானின் வழியும், துன்மார்க்கனின் வழியும்](https://evangelicalbaptistchurch.in/நீதிமானின்-வழியும்-துன்/) - சங்கீதம் 1:6 "கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கனுடைய வழியோ அழியும்." அ. கர்த்தர் நீதிமான்களின் வழியை துள்ளியமாக அறிந்திருக்கிறார்: பரலோகத்திலிருக்கும் அன்பின் தேவன் நீதிமான்களின் வழியை அறிந்திருப்பதால், அவர்களுக்கு சமாதானம் உண்டு. அவர்களை அவர் பாதுகாத்து பராமரிக்கிறார். எபிரேய மொழியில் இன்னும் தெளிவாக, "கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்துகொண்டிருக்கிறார்" என்று இருக்கிறது. "அவர் தொடர்ந்து அவர்களுடைய வழியை காண்கிறவராக இருக்கிறார். ஒருவேளை சில நேரங்களில் அந்த வழி மூடு பனியாலும் இருளாலும் நிறைந்திருந்தாலும், - [தெய்வபக்தியற்ற மனிதனின் ஆபத்தான எதிர்காலம்](https://evangelicalbaptistchurch.in/தெய்வபக்தியற்ற-மனிதனின-2/) - சங்கீதம் 1:5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. அ. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும்: துன்மார்க்கன் பதரைப்போல் "எடை"யற்றிருப்பதால், நியாயத்தீர்ப்பில் வெறுங்கையாய் இருப்பார்கள். தானியேல் புத்தகத்தில் பெல்ஷாத்சாரைக் குறித்து சொன்னது போலவே "நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக்காணப்பட்டாய்" துன்மார்க்கனுடைய நிலை இருக்கும் (தானியேல் 5:27). ஆ. பாவிகள் நீதிமான்களின் சபையிலும்: இதுவே பாவியின் எதிர்காலம். நீதிமான அடிகிற அதே மகிமையான எதிர்காலத்தில் பாவிகள் பங்கடைவதில்லை. நிகழ்காலத்திலுந்தான். அவர்கள் தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருக்கும் பட்ச்சத்தில் - [தெய்வபக்தியற்ற மனிதனின் வழி](https://evangelicalbaptistchurch.in/தெய்வபக்தியற்ற-மனிதனின்/) - சங்கீதம் 1:4 துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். தெய்வபக்தியற்ற மனிதனின் ஆபத்தான நிலை அ. துன்மார்க்கரோ அப்படியிராமல்: நீதிமானைக் குறித்த ஒவ்வொரு உண்மைகளும் - இலையுதிராதிருக்கிற மரம், தொடர்ச்சியான ஜீவனும் போஷிப்பும், கனிதரும் வாழ்க்கை, செழிப்பு - இவையெல்லாம் துன்மார்க்கனைக் குறித்ததல்ல. ஒருவேலை சில சமயங்களில் மேற்கூறிய இவையெல்லாம் துன்மார்க்கனுடைய வாழ்க்கையிலும் நிறைவாக இருப்பதுபோல் கூட தோன்றும். ஆனால் அப்படி இருப்பதில்லை. இவைகளில் சில சில மணித்தியாலங்கள் துன்மார்க்கனுடைய வாழ்க்கையில் இருக்கும். இருந்தும் அவை - [பாவம் ஏன் கொடூரமானது?](https://evangelicalbaptistchurch.in/பாவம்-ஏன்-கொடூரமானது/) - ரோமர் 3 : 21- 26 முன்னுரை: இன்றைக்கு இந்த உலகத்தில் நமக்கு தேவனைப் பற்றிய செய்தி அவசியமாக இருக்கிறது தேவனைப் பற்றிய செய்தி தேவன் யார் என்பதை அறிந்துக்கொள்ளவும் மனிதர்களாகிய நாம் யார்? நம்முடைய நிலை என்ன என்பதை அறிந்துகொள்ளவும் அவசியமாக இருக்கிறது. வேதம் கூறுகிறது ரோமர் 3:23ல் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி”. இந்த தீர்ப்பு நம் எல்லார் மேலும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பில் இருந்து நாம் நம்முடைய பாரம்பரியத்தினாலும், நற்செயல்களினாலும் நம்மை - [மன்னிப்பு](https://evangelicalbaptistchurch.in/மன்னிப்பு/) - ஏசாயா 43:25 “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.” "நான், நானே" - என்ற ஒன்றுக்கும் மேல் கூறுதல் அந்த வார்த்தையின் சொல்லழுத்தத்தையும் வீரியத்தையும் காட்டுகிறது. "குலைத்துப்போடுகிறேன்" - பாவம் கறைபடுத்துகிறது. தேவன் சுத்தமாக பாவத்தின் கறைகளை அகற்றி குலைத்துப்போடுகிறார். "என் நிமித்தமாகவே"- தேவன் உன்னை மன்னிப்பதற்கான காரணம் உன்னிடம் இல்லை. தேவன் தம்முடைய காரணத்திற்காகவும், தம்முடைய மகிமைக்காகவும் உன்னை மன்னிக்கிறார். "நினையாமலும் இருப்பேன்"- மன்னிப்பு என்பது உன்னுடைய - [நீதிமான் எப்படி ஆசீர்வதிக்கப்படுகிறான்?](https://evangelicalbaptistchurch.in/நீதிமான்-எப்படி-ஆசீர்வதி/) - சங்கீதம் 1:3 "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டவனாய் இருப்பான்: நீர்க்காலின் ஓரமாய் இருக்கிற மரம் தொடர்ச்சியான நீராதாரத்தை உடையதாக இருக்கும். அந்த மரத்திற்கு தேவையானது எப்போதும் கிடைப்பதால், அது வாடிப்போவதில்லை. நாம் எப்போதும் தேவைகளோடு இருப்போம் என்றால், நாம் நீர் கால்களின் ஓரமாய் நடப்பட்டு இருக்கிறோமா என்பதை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. இந்த மரமானது ஆளத்தில் - [நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா? - ஜே. சி. ரைல்](https://evangelicalbaptistchurch.in/நீ-மறுபடியும்-பிறந்திருக/) - இது கிறிஸ்தவ மார்கத்தில் பிரதான கேள்வியாக இருக்கிறது. இயேசு சொல்கிறார், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்" என்று. - யோவான் 3:3 நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா? பொதுவாக இந்த கேள்விக்கு வரும் தவறான பதில், "நான் திருச்சபையில் சந்தா கட்டி உறுப்பினராக இருக்கிறேன்; ஆதலால் நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன்" என்பது. ஆயிரக்கணக்கான பெயர் கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய வார்த்தையான பரிசுத்த வேதாகமம் விளக்கும் மறுபடியும் பிறந்திருப்பதற்கான அறிகுரிகளும் அடையாளங்களும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். மறுபடியும் பிறந்திருப்பதற்கான அறிகுறிகளும் - [நீதிமான் என்ன செய்வான் ?](https://evangelicalbaptistchurch.in/நீதிமான்-என்ன-செய்வான்/) - சங்கீதம் 1:2 "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." 1. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து: சங்கீதம் முழுவதிலும், கர்த்தருடைய வேதம் என்ற பதம் கடவுளுடைய வார்த்தை அடங்கிய முழு வேதத்தைக் குறிக்கிறது. "கர்த்தருடைய வேதம்" என்பது பரிசுத்த வேதாகமத்தின் முதல் ஐந்து நூல்களுல் குறுகிவிடவில்லை. நீதிமான் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருக்கிறான். அ) உன்னை எது மகிழ்விக்கிறது? உன்னை எது உற்சாகப் படுத்துகிறது? உனக்கு எது முக்கியம் என்பதை கண்டுபிடிக்க - [நீதிமானின் குணாதிசயம்](https://evangelicalbaptistchurch.in/நீதிமானின்-குணாதிசயம்/) - சங்கீதம் 1:1-2 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். முதலாம் சங்கீதத்தின் முதலாம் வசனம் நமக்கு இரண்டு காரியங்களை கூறுகிறது (1) நீதிமானின் ஆசீர்வாதம் (2) நீதிமான் எப்படியிருக்கமாட்டான் என்பதை கூறுகிறது. பாக்கியவான் என்ற வார்த்தை மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு என்ற சிந்தனையை உள்ளடக்கியிருக்கிறது. பாக்கியவான் என்ற வார்த்தை எபிரெய மொழியில் சரியாக இருக்க வேண்டும் - [கடைசி நாட்கள்](https://evangelicalbaptistchurch.in/கடைசி-நாட்கள்/) - இன்றைய சூழலில் உலகமெங்கும் உள்ள நாடுகளில் மனிதர்கள் தங்களுடைய தேவைக்காகவும், வசதிக்காகவும் இயற்கை வளங்களை எல்லாம் அதிகளவில் சேதப்படுத்தி வருவதால் சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைவதால் பருவ நிலைகளில் பெரிய மாற்றங்களும் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. உதாரணமாக, பெரிய அளவில் எரிமலைக் குழம்புகள் வெடித்து சிதறுதல், வழக்கத்திற்கு அதிகமான மழைப் பொழிவு, ஆறுகளில் ஏற்படும் வெள்ளம், மலைச் சரிவு, கடுமையான பனிப் பொழிவு, கடும் குளிர், கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயில், கடுமையான வறட்சி, காட்டுத் தீ, சுனாமி - [Spurgeon’s Catechism – தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து எப்படி மனிதனானார்?](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-21/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 21 தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து எப்படி மனிதனானார்? பதில் தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து, பாவமில்லாதவராய், கன்னி மரியாளின் வயிற்றிலே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உற்பவிக்கப்பட்டு, உண்மையான சரிரம் மற்றும் ஆன்மாவைத் தமக்குள்ளே பெற்றவராய் மனிதனானார். வேத ஆதாரம் 1) எபிரெயர் 2: 14 "ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்." 2) மத்தேயு 26:38 "அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது." - [Spurgeon’s Catechism – தேவன் தெரிந்து கொண்டவர்களின் மீட்பர் யார்?](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-20/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 20 தேவன் தெரிந்து கொண்டவர்களின் மீட்பர் யார்? பதில் தேவனுடைய குமாரனாயிருந்தவரும், மனிதனாக இருந்தவரும் தொடர்ந்து இவ்விரண்டு நிலையில் இருக்கிறவரும், ஒருவராய், என்றென்றுமாய் இருக்கிறவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே தேவனால் தெரிந்து கொண்டவர்களின் ஒரே மீட்பர். வேத ஆதாரம் 1) 1 தீமோத்தேயு 2: 5 "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே." 2) யோவான் 1:14 "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே - [Spurgeon’s Catechism – முழு மனுக்குலத்தையும் தேவன் பாவத்திலேயும் துயரத்திலும் அழியும்படி விட்டுவிட்டாரா?](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-முழு-மனுக்குலத்தைய/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 19 முழு மனுக்குலத்தையும் தேவன் பாவத்திலேயும் துயரத்திலும் அழியும்படி விட்டுவிட்டாரா? பதில் தேவன் தனது நித்தியத்திலிருந்து தம்முடைய நல விருப்பத்தின்படியே, நித்திய வாழ்விற்கென்று சிலரைத் தெரிந்து கொண்டு, அவர்களை அவர்களுடைய பாவ அவல நிலையிலிருந்து விடுவித்து, இரட்சகரின் மூலமாக அவர்களை இரட்சிப்பின் நிலைக்குள் கொண்டு வந்து, அவர்களோடு கிருபையின் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். வேத ஆதாரம் 1) 2 தெசலோனிக்கேயர் 2:13 (பின்பகுதி) "ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் - [Spurgeon’s Catechism – வீழ்ச்சியின் விளைவாக மனிதன் அடைந்த அவநிலை என்ன?](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-18/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 18 வீழ்ச்சியின் விளைவாக மனிதன் அடைந்த அவநிலை என்ன? பதில் வீழ்ச்சியின் விளைவாக, முழு மனுக்குலமும் தேவனுடைய கோபத்திற்கும் சாபத்திற்கும் கீழாகி, வாழ்வின் அனைத்து துயரங்களுக்கும் மரணத்திற்கும் என்றென்றுமாய் நரக வேதனைக்கும் உட்பட்டது, தேவனோடிருந்த ஐக்கியத்தையும் இழந்து போனது. வேத ஆதாரம் 1) ஆதியாகமம் 3:8 (பின்பகுதி) "தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்." ஆதியாகமம் 3:24 (முன்பகுதி) "அவர் மனுஷனைத் - [Spurgeon’s Catechism – மனிதன் வீழ்ச்சியுற்றபோது பாவ நிலையைக் கொண்டிருந்தானா?](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-17/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 17 மனிதன் வீழ்ச்சியுற்றபோது பாவ நிலையைக் கொண்டிருந்தானா? பதில் மனிதன் வீழ்ச்சியுற்ற போது, ஆதாமுடைய முதல் பாவமாகிய குற்ற உணர்வும், ஆதியில் கொண்டிருந்த நீதி இல்லாமையும், பொதுவான மூலப் பாவம் என்றழைக்கப்படுகிறது. மனித சுபாவம் முழுவதும் கறை படிந்திருக்கிற பாவநிலையைக் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்தே எல்லா மீருதல்களும் புறப்படுகிறது. வேத ஆதாரம் 1) ரோமர் 3:10 "அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை". 2) ரோமர் 5:19 "அன்றியும் ஒரே மனுஷனுடைய - [Spurgeon’s Catechism – வீழ்ச்சி மனுக்குலத்தை எந்த நிலைக்குள் கொண்டு வந்தது?](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-16/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 16 வீழ்ச்சி மனுக்குலத்தை எந்த நிலைக்குள் கொண்டு வந்தது? பதில் வீழ்ச்சி மனுக்குலத்தை பாவம் மற்றும் அவநிலைக்கு கொண்டு வந்தது. வேத ஆதாரம் ரோமர் 5:18 "ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது". - [யோனாவின் பாவத்தின் விளைவு](https://evangelicalbaptistchurch.in/யோனாவின்-பாவத்தின்-விளைவ/) - யோனா 1:5-6 அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான். அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான். நாம் தொடர்ச்சியாக யோனாவின் வாழ்க்கையில் இருந்து சிந்தித்து வருகிறோம். யோனா 1:3-4 வசனங்கள் யோனாவின் கீழ்ப்படியாமை - [யோனாவின் கீழ்ப்படியாமை](https://evangelicalbaptistchurch.in/யோனாவின்-கீழ்ப்படியாமை/) - யோனா 1 :1-4 அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று. - [இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்து](https://evangelicalbaptistchurch.in/இயேசு-கிறிஸ்து-ஸ்திரீயின/) - முன்னுரை அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள். இந்த வேத ஆராய்ச்சி கட்டுரையில் நாம் இயேசு கிறிஸ்துவை குறித்ததான காரியங்களை சிந்திக்கயிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி படிப்பதை இறையியலில் "CHRISTOLOGY" என்ற பதம் பயன்படுத்தப்படும். இயேசு கிறிஸ்துவை பற்றிய ஆய்வு / படிப்பு என்று பொருள். அதிலும் குறிப்பாக நாம் இயேசு கிறிஸ்துவை வேதம் எப்படியாக அடையாளப்படுத்தி, அவருடைய ஊழியத்தை விவரிக்கிறது என்பதை நாம் சிந்திக்கயிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி படிப்பது விசுவாசிகளுக்கு ஆறுதலும்,விசுவாசத்தில் முதிர்ச்சியடைவதற்கும், அவருக்கு - [சங்கீதம் 19ன் சுருக்கம்](https://evangelicalbaptistchurch.in/சங்கீதம்-19ன்-சுருக்கம்/) - 1. வானத்தில் தேவன் தன்னை குறித்த இருத்தலை வெளிப்படுத்தியுள்ளார். சங்கீதம் 19:1-6. தவறில்லாத சாட்சிகள் சங்கீதம் 19:1 சோர்வுற்ற / இடைவிடாத சாட்சி சங்கீதம் 19:2 புரிந்துகொள்ளக் கூடிய சாட்சி. சங்கீதம் 19:3-6. 2. வேதாகமத்தில் தேவனைக்குறித்த வெளிப்பாடு. சங்கீதம் 19:7-14 கர்த்தரின் வார்த்தை மதிப்புமிக்கது அது நமக்கு அறைகூவுகிறது சங்கீதம் 19:7. அது நம்மை உற்சாகப்படுத்துகிறது. சங்கீதம் 19:8. நமக்கு சாவல்விடுகிறது. சங்கீதம் 19:9-10. கர்த்தரின் வார்த்தை வல்லமை உள்ளது ஆகவே அது நம்மை சங்கீதம் - [13 ஆவிக்குரிய காரியங்களை இரட்சிக்கப்படாத மனிதன் செய்ய இயலாது](https://evangelicalbaptistchurch.in/13-ஆவிக்குரிய-காரியங்களை-இ/) - அவன் தேவன் நினைப்பதுபோல சிந்திக்க இயலாதுஏசாயா 55:8 -9 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. அவனால் தேவனை புரிந்துகொள்ள இயலாது. யோவான் 11:7-8 அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுதுதான் யூதர் - [யோனா அறிமுகம்](https://evangelicalbaptistchurch.in/யோனா-அறிமுகம்/) - முன்னுரை : நாம் தொடர்ச்சியாக யோனா தீர்க்கதரிசன புத்தகத்தில் இருந்து சிந்திக்கயிருக்கிறோம். யோனா தீர்கதரிசியின் புத்தகம் வேதாகமத்தில் 32வது புத்தகம், 5 வது சிறிய தீர்க்கதரிசன புத்தகம், 4 அதிகாரங்களைக் கொண்டது. இந்த யோனாவின் வாழ்வில் நடந்த நிகழ்வு நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானது. இந்த யோனா தீர்க்கதரிசன புத்தகத்தை மேலோட்டமாக வாசிக்கும்போது, தேவன் யோனாவை அழைத்தார், அவன் கீழ்ப்படியாமல் போனான். தேவன் அவனுடைய கீழ்ப்படியாமையிலிருந்து அவனை திருத்தி, தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றினார் என்று நாம் அநேகரால் - [சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை எவற்றை விசுவாசிக்கிறது?](https://evangelicalbaptistchurch.in/சீர்திருத்த-பாப்திஸ்து-த/) - தனித்துவமும் சத்தியமும் நிறைந்த வேத கொள்கைகளை பற்றுறுதியுடன் விசுவாசிப்பதினால் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் மற்ற திருச்சபைகளில் இருந்து வேறுபட்டு தனிசிறப்புடன் செயல்படுகிறது. பின்வரும் வேத கொள்கைகளை சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் விசுவாசிக்கின்றன. கர்த்தருடைய வார்த்தை போதுமானது, அதிகாரமுடையது: சகல மெய் கிறிஸ்தவ விசுவாசிகளும் கர்த்தருடைய வார்த்தையின் அகத்தூண்டுதலையும், தவறின்மையையும் விசுவாசித்தாலும், வேதம் போதுமானது என நம்புவதில்லை. வேதம் கர்த்தருடைய ஆவியானால் அருளப்பட்டதினால், அதில் எங்கும் பிழையோ தவறோ இல்லை என்று அனைத்து மெய் கிறிஸ்தவர்களும் விசுவாசிப்பதுண்டு. இதை - [உபயோகமுள்ள வழிகளில் வேதாகமத்தை வாசிப்பது எப்படி?](https://evangelicalbaptistchurch.in/உபயோகமுள்ள-வழிகளில்-வேதா/) - தாமஸ் வாட்சன் என்கிற தேவ மனிதர் வேதத்தை வாசிக்க தேவையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார், அவைகள் பின்வருமாறு, வேதம் வாசிக்க தடையாய் உள்ள அனைத்து காரியங்களையும் நம்மைவிட்டு அகற்றவேண்டும். வேதம் வாசிக்கும் முன் உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும். பயபக்தியோடு வேதாகமத்தை வாசிக்க வேண்டும். வேதத்தை கிராமமாய் வாசிக்க வேண்டும். வாசித்த வேதபகுதியை நினைவில்கொள்ள உழைக்க வேண்டும். நீங்கள் வாசித்த வேத பகுதியை திரும்ப நினைத்து பார்க்க வேண்டும். தாழ்மையுள்ள இருதயத்துடன் வேதத்தை வாசிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட வேத - [எதற்கு மற்றும் ஏன் வேதாகம வியாக்கியான முறை?](https://evangelicalbaptistchurch.in/எதற்கு-மற்றும்-ஏன்-வேதாக/) - ஒரு பெரிய வர்த்தக மனிதன் தன்னுடைய சொந்த ஊரில் இருந்து வெளிவூர் சென்றிருந்தான். அவன் அரசாங்கத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்தான். அவன் தன் பயணத்தை முடித்து வனாந்திர பாதையில் வரும் போது வாசிக்கும் படியாக ஒரு வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. அவன் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்தான். அப்படி அவன் வாசித்துக்கொண்டிருந்த போது மற்றொரு மனிதன் அவன் வாசிக்கும் சத்தத்தை கேட்டு, நீர் வாசிக்கும் பகுதியின் அர்த்தத்தை நீ அறிந்த்திருக்கிறாயா என்றான். வாசித்த அந்த மனித எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய - [Spurgeon’s Catechism – கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-முறையி/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 15 ஆதாமின் முதல் மீறுதலினால் முழு மனுக்குலமும் வீழ்ந்து போயிற்றா? பதில் தேவன் ஆதாமோடும், அவனுக்கு பின்வரும் சந்ததியோடும், அவனுடைய வழித்தொன்றலோடும் தமது உடன்படிக்கையை ஏற்படுத்தினார். முதல் மீறுதலினாலே அவனுக்குள்ளாக அனைவரும் மீறுதலுக்குட்பட்டு வீழ்ந்து போனார்கள். வேத ஆதாரம் 1 கொரிந்தியர் 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். ரோமர் 5:12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் - [Spurgeon's Catechism - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-முறையில்-4/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 14 பாவம் என்றால் என்ன? பதில்: தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம் வேத ஆதாரம் 1யோவான் 3:4- நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். - [Spurgeon’s Catechism- கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-முறையில-5/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி-13 நம் ஆதிப்பெற்றோர் தாங்கள் படைக்கப்பட்ட நிலையிலேயே நிலைத்திருந்தார்களா? பதில்: நம் ஆதிப்பெற்றோர் தடைசெய்யப்பெற்ற பழத்தைப் புசித்து, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, தங்களின் சுயாதீன சித்தத்தின்படி செயல்பட்டு, படைக்கப்பட்ட நிலையிலிருந்து வீழ்ந்து போனார்கள். வேத ஆதாரம்: ஆதியாகமம் 3:6-8 6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் - [Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-முறையில-4/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 12 தேவன் மனிதனை அவர் நிலையில் படைத்த போது, அவரின் சிறப்பான பராமரிப்பின் செயல் என்ன? பதில்: தேவன் மனிதனை படைத்த வேளையில் மரணத்தின் வேதனையைத் தருகிற நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க தடை செய்து, அதை பூரணமாக கைக்கொள்ளும்படியான நிபந்தனையின் அடிப்படையில் தேவன் அவனோடு ஜீவனுக்கேதுவான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். வேத ஆதாரம்: கலாத்தியர் 3:12 நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான். - [வேத வியாக்கினப் பிரசங்கம் – பாகம் -2](https://evangelicalbaptistchurch.in/வேத-வியாக்கினப்-பிரசங்கம/) - வேத வியாக்கினப் பிரசங்கம் – பாகம் -2 சரியான வேத வியாக்கியானத்தின் மூலமாக மட்டுமே வேத வசனங்கள் அதிகாரத்தோடு, வல்லமையோடு பிரசங்கிக்க முடியும். சரியான விளக்கம் இல்லாத இடத்தில் அதிகாரம் நிறைந்த வார்த்தைகள் வெளிப்பாடாது. கிரமமான வேத வியாக்கியானம் இல்லாத இடத்தில் ஒருபோதும் கிறிஸ்து உயர்த்தப்பட முடியாது. சரியான, ஆழமான வேத விளக்கம் கட்டாயம் கிறிஸ்துவை உயர்த்தி காண்பிக்கிறதாக இருக்கும். அப்படி இல்லையென்றால் அந்த பகுதியை நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தமாகும். வேதத்தின் அனைத்து - [வாழ்வின் பாதுகாப்பு இயேசு மட்டுமே](https://evangelicalbaptistchurch.in/வாழ்வின்-பாதுகாப்பு-இயேச/) - வாழ்வின் பாதுகாப்பு இயேசு மட்டுமே இந்த கட்டுரை யார் இந்த யோவான் மாற்கு என்ற கட்டுரையின் இரண்டாம் பாகம். முதலாம் பாகத்தில் யோவான் மாற்கு பற்றிய முன்னுரையை நாம் வாசித்தோம். நாம் இப்பொழுது மாற்குவின் வாலிப காலத்தின் நிகழ்வுகளில் தேவன் எப்படி செயல்பட்டார் என்று வாசிக்கயிருக்கிறோம். மாற்கு ஒரு வாலிபனாக ....! புதிய ஏற்பாட்டில் மாற்கு 14:50-52 வசனங்களில் மட்டுமே மாற்க்கின் வாலிப கால நிகழ்வு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. வாசிப்போம் மாற்கு 14:50-52 அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். - [Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-முறையில-11/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 11 தேவனுடைய பராமரிப்பின் செயல்கள் யாவை? பதில் தேவனுடைய பராமரிப்பின் செயல்கள் என்பது 1) அவரின் மேன்மையான பரிசுத்தம், 2) அவரின் ஞானம், 3)அவரின் வல்லமை உள்ள பாதுகாப்பு மற்றும் 4) அவரின் அனைத்து படைப்பையும், அவைகளின் செயல்களையும் ஆள்வதாகும். வேத ஆதாரம் சங்கீதம் 145: 17 "கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் - [Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-முறையில-10/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 10 தேவன் மனிதனை எவ்வாறு உருவாக்கினார்? பதில் தேவன் மனிதனை ஆணும் பெண்ணும் ஆக உருவாக்கினார். ஞானம், நீதி, பரிசுத்தம் என்னும் தனது சாயலோடும், மற்ற படைப்புகளை ஆளும் அதிகாரம் கொண்டவனாகவும் படைத்தார். வேத ஆதாரம் ஆதியாகமம் 1:27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். கொலோசெயர் 3: 10 தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட - [நமக்காக பாலன் பிறந்தார்; குமாரன் கொடுக்கப்பட்டார்](https://evangelicalbaptistchurch.in/நமக்காக-பாலன்-பிறந்தார்/) - நமக்காக பாலன் பிறந்தார்; குமாரன் கொடுக்கப்பட்டார் போதகர் ஜான் நெல்சன் இஸ்ரேல் கிறிஸ்மஸ் என்றவுடன் இன்று பெரும்பாலானோரின் மனதில் கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக், நட்சத்திரம், பாடல்கள், அலங்காரங்கள் என்ற சிந்தனைதான் ஆழமாகப் பதிந்துவிட்டது. இதிலுள்ள ஆபத்து என்னவென்றால், கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தத்தை தவறவிடுவதே ஆகும். எனவே, மேற்சொல்லப்பட்ட தலைப்போடு கிறிஸ்து பிறப்பை சிந்திக்கும்படி அன்புடன் அழைக்கிறோம். முதலில், கிறிஸ்து தொடர்பான சில யதார்த்தங்களை கவனிப்பது நல்லது. கி.மு மற்றும் கி.பி அதாவது, கிறிஸ்துவுக்கு - [சங்கீதம் 27](https://evangelicalbaptistchurch.in/பிரச்சனைகள்-போராட்டங்கள/) - பிரச்சனைகள் போராட்டங்கள் மத்தியில் நம்பிக்கை சங்கீதம் 27 இந்த சங்கீதத்தில் தாவீது தன் வாழ்விற்காக ஜெபிக்கிறார். இந்த சங்கீதத்தை குறித்து Spurgeon இப்படியாக கூறுகிறார், சவுல் தாவீதை விரட்டும் போது எதிரிகளால் சூழ்ந்திருக்கும்போது, தன் பெற்றோர்களை விட்டு பிரிந்து, தனிமையாக மன அழுத்தம் நிறைந்த நிலையில் ஏறெடுக்கப்பட்ட ஜெபம் என்று கூறுகிறார். உன் வாழ்வில் பிரச்சனை மோதியடிக்கும்போது நீ எங்கே போவாய்? இக்கட்டான நேரங்களில் எப்படி ஜெபிப்பது என்பதை தாவீது இந்த சங்கீதத்தின் முலம் நமக்கு கற்றுத்தருகிறார். இக்கட்டான சூழ்நிலையில், - [வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன?](https://evangelicalbaptistchurch.in/வேதபூர்வமான-பிரசங்கம்-என/) - வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன? பிரசங்கம் என்பது - தேவனால், தேவனுடைய மனிதன், தேவனுடைய ஜனங்களிடத்தில், தேவ ஆவியின் வல்லமையால், தேவனுடைய சத்தியத்தை (வார்த்தையை)கொண்டு செயலாற்றுவது. தேவனின் வார்த்தையை தேவனின் ஆள்தன்மையோடு கொண்டு சேர்ப்பது தான் பிரசங்கம் என்று Mark Dever கூறுகிறார். அறிவித்தல்அல்ல, விளக்கபடுத்துதல் அல்ல, உபதேசித்தல் அல்ல, உணர்ச்சி வசபடுத்துதல் அல்ல, மக்களை ஆச்சர்யத்திற்குள்ளாக வழிநடத்துவதல்ல, அவர்களின் முழு ஆள்தன்மையையும் கிறிஸ்துவுக்குள்ளாய் மாற்றமடைய செய்வது தான் பிரசங்கம். Preaching is not a speaking, - [மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்](https://evangelicalbaptistchurch.in/மனமாற்றத்தின்-ஏழு-அடையாள/) - மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள் இரட்சிப்பின் ஏழு நிச்சய அடையாளங்கள். உண்ம்மையான் இரட்சிப்பில் வெளிப்படும் வெளி அடையாளங்கள் உண்டா? ஆம் உண்டு. நமது முற்பிதாக்களால் கிருபையின் அடையாளங்கள் என்று அழைக்கப்பெற்ற இரட்சிப்பின் அடையாளங்கள் அநேகம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1யோவான், ரோமர் 8ம் அதிகாரத்தில் இரட்சிப்பின் அடையாளங்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் அப்போஸ்தலர் நடபடிகள் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்தவ நடைமுறையில் காணப்படும் அடையாளங்களை தெளிவாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றன. பெந்தெகொஸ்தே நாளில் இரட்சிகப்பட்டவர்களின் மனப்பான்மையிலும், வாழ்க்கையிலும் காணப்பட்ட மாற்றத்தை அப்போஸ்தலர் நடபடிகள் 2:37-38,41-47 - [Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-முறையில-3/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 9 படைப்பின் கிரியை என்றால் என்ன? பதில் தேவன் தனது வார்த்தையின் வல்லமையினாலே ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் நல்லவைகளாக ஆறு நாளைக்குள்ளாகவேப் படைத்தார். வேத ஆதாரம் ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். எபிரெயர் 11:3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். யாத்திராகமம் 20:11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; - [Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-முறையில-2/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி - 8 தேவன் தனது ஆணையை எவ்வாறு செயலாற்றுகிறார்? பதில் படைப்பு மற்றும் பராமரிப்பின் செயல்களை கொண்டு தேவன் தன்னுடைய ஆணையை செயலாற்றுகிறார். வேத ஆதாரம் வெளிபடுத்தல் 4:11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள். தானியேல் 4:35 பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் - [Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-முறையில/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 7 தேவனுடைய ஆணை யாது? பதில் தேவனுடைய சுயசித்தத்தின் ஆலோசனையின்படியான அவருடைய நித்திய நோக்கத்தின்படியும், நடக்கின்ற யாவும் அவரால் முன் தீர்மானிக்கப்பட்டபடியால் அவைகள் அவருடைய மகிமைக்கென்று செய்ய வேண்டும் என்பதே தேவனுடைய ஆணை. வேத ஆதாரம் எபேசியர் 1:11-12 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம். - [சங்கீதம் 139](https://evangelicalbaptistchurch.in/சங்கீதம்-139/) - சங்கீதம் 139 இந்த சங்கீதத்தை தாவீது ஜெப சிந்தனையோடு எழுதியிருக்கிறார். இதில் அவர் தேவனின் சர்வ ஞானத்தையும், தேவனின் எங்குமிருத்தலையும் என்ற குணாதிசயங்களை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். நாம் ஆராதிக்கிற தேவன் எல்லாம் அறிந்தவர் அதேவேளையில் எங்கும்-இருப்பவர். இந்த சங்கீதத்தில் வாசிக்கும் போது தேவன் தான் படைத்த ஒவ்வொன்றையும் மிக அருகில் இருந்து அறிந்தவர் என்று கற்றுத்தருகிறது. தேவன் நம்மை மிக நெருக்கமாக அறிந்தவர் என்பதை போதிக்கிறது சங்கீதம் 139:1, 3 வசனங்கள் தேவன் நம் பழக்கங்களையும், - [Spurgeon's Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-முறையில்-3/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 6 தேவத்துவத்தில் தேவன் எத்தனை ஆள் தன்மை கொண்டவராக உள்ளார்? பதில்: தேவத்துவத்தில் ஒரே தேவன் மூன்று ஆள் தன்மை கொண்டவராக உள்ளார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராக செயல்படுகிறார். இந்த மூன்று தன்மைகளும் ஒரே தேவனில் உள்ளன. அவர் வல்லமை மற்றும் மகிமையிலும் சமமாகவே ஒரே சாராம்சத்தோடு உள்ளார். வேத ஆதாரம் மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த - [சங்கீதங்களை வாசிப்பதற்கான 15 காரணங்கள்](https://evangelicalbaptistchurch.in/சங்கீதங்களை-வாசிப்பதற்க/) - சங்கீதங்களை வாசிப்பதற்கான 15 காரணங்கள் நமக்கு ஆறுதல் தேவைப்படும்போது- சங்கீதம் 23 தேவனை மிக நெருக்கமாக சந்திக்க விரும்பும்போது- சங்கீதம் 103 புதிய ஜெபத்தை ஏறெடுக்க விரும்பும்போது- சங்கீதம் 136 ஓய்வுநாளில் வாசிக்க- சங்கீதம் 92 தேவனை அதிகமாய் அறிந்துக்கொள்ள- சங்கீதம் 24 நம்மை முழுமையாக புரிந்துக்கொள்ள- சங்கீதம் 8 நாம் ஒவ்வொரு நாளும் எப்படி தேவனிடம் வரவேண்டும் என்பதை அறிய சங்கீதம் 5 பாவங்கள் மன்னிக்கப்பட- சங்கீதம் 51 தகுதியை உணர - சங்கீதம் 139 - [மறைந்திருக்கும் முழங்கால்கள்](https://evangelicalbaptistchurch.in/மறைந்திருக்கும்-முழங்கா/) - மறைந்திருக்கும் முழங்கால்கள் திருச்சபை வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் தமது தாசர்களை பயன்படுத்தி பல அசாதாரண செயல்களை நிகழ்த்தியுள்ளார். அவர்களில் “நவீனகால ஊழியத்தின் தந்தை” என்று எல்லோராலும் அறியப்பட்டவர் மதிப்பிற்குரிய திரு.வில்லியம்கேரி அவர்கள். நம்மில் அநேகருக்கு வில்லியம்கேரியைப்பற்றி தெரிந்திருக்கும். ஆனால் அவரின் சாதனைகளுக்கும், அர்பணிப்புள்ள உழைப்பிற்கும் பின்னால் திரைமறைவாக, முதுகெலும்பாக இருந்த ஒரு நபரைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? அவரது ஊழியங்களில் தொடர்ச்சியான தோல்வியினாலும், சரீர பலவீனங்களினாலும் மிகவும் சோர்வுற்ற அவரை ஆற்றுவதற்கும், உற்சாகபடுத்துவதற்கும் தேவனால் பயன்படுத்தப்பட்ட பெண் - [Spurgeon's Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-முறையில்-2/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 5 ஒரு தேவனுக்கு மேல் அதிகமானோர் இருக்கிறார்களா? பதில்: ஒரே ஒரு தேவன் மாத்திரமே உண்டு. அவர் ஜீவிக்கிற ஆண்டவராகவே இருக்கிறார். வேத ஆதாரம்: உபாகமம் 6:4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் எரேமியா10:10 கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய - [சங்கீதம் 95](https://evangelicalbaptistchurch.in/சங்கீதம்-95/) - சங்கீதம் 95:1-7 தேவனை ஆராதிப்பது மனிதனுடைய வாழ்க்கையில் மிக உயர்ந்த தேவையாக இருக்கிறது. மனிதனுடைய வாழ்க்கையில் உண்மையாக தேவனை ஆராதிப்பது என்பது ஒரு கடினமான காரியம். ஏன் தேவனை ஆராதிப்பது மனிதனுக்கு கடினமானது? உண்மையாய் தேவனை ஆராதிப்பது மனிதனுடைய இயலாமையல்ல மனிதனுக்கு தேவனை ஆராதிப்பதை மனிதன் விரும்புதில்லை என்பது தான் அடிப்படை காரணம். இன்றைக்கும் தேவனை ஆராதிப்பது மனிதனுக்கு கடினமாக தான் இருக்கிறது. சபைக்கு போகனுமா? என்ற எண்ணம் அதிகமாக எழும்புகிறது. மனிதனுக்கு தேவனின் வார்த்தையை கேட்டவும், - [Spurgeon's Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-முறையில்/) - கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 4 தேவன் எப்படியிருக்கிறார்? பதில் தேவன் ஆவியாயிருக்கிறார். அவர் நித்திய, மாறாத, ஞானம், வல்லமை, பரிசுத்தம், நீதி, நம்மை, உண்மை கொண்டவராக இருக்கிறார். வேத ஆதாரம் யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார் யோபு 11:7 தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? சங்கீதம் 90:2 பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். 1தீமோத்தேயு 1:17 நித்தியமும் - [Spurgeon’s Catechism -கேள்வி பதில் வழியாக](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-ழியாக/) - கேள்வி-1 மனிதன் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கம் என்ன? பதில்: மனிதன் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கமாவது 1.தேவனை மகிமைப்படுத்தவும் 2. என்றென்றும் அவரில்களிகூறவுமாகும். வேத ஆதாரம்: I கொரிந்தியர் 10:31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும்,எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். சங்கீதம் 73:25, 26 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார்உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். - [Spurgeon's Catechism கேள்வி பதில் வழியாக வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-வழியாக-வே/) - கேள்வி பதில் வழியாக வேத சத்தியங்கள் கேள்வி 2 நாம் தேவனை மகிமைப்படுத்தி அவரில் களிகூற தேவன் நமக்கு காட்டுகிற நியதி என்ன? பதில் பழைய, புதிய ஏற்பாடுகளில் அடங்கியுள்ள கர்த்தரின் வார்த்தைகள் வசனங்களாக உள்ளன. அவை மட்டுமே நம்மை அவரில் வழிநடத்தி அவரை மகிமைப்படுத்தி அவரில் களிகூற நமக்கு கொடுக்கப்பட்டுள்ள நியமங்களாகும். வேத ஆதாரம் எபேசியர் 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; 2தீமோத்தேயு 3:16-17 வேதவாக்கியங்களெல்லாம் - [Spurgeon's Catechism கேள்வி பதில் வழியாக வேத சத்தியங்கள்](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism-கேள்வி-பதில்-வழியாக-வே-2/) - கேள்வி பதில் வழியாக வேத சத்தியங்கள் கேள்வி- 3 வேதம் எதை அடிப்படையாகப் போதிக்கின்றது ? பதில் வேதம் அடிப்படையாக போதிப்பது என்னவென்றால், அது தேவனைக் குறித்தும்; மனிதன் எதை விசுவாசிக்க வேண்டும், எதை நம்ப வேண்டும் என்பதை குறித்தும்; தேவன் மனிதனிடத்தில் எதிர்பார்க்கும் கடமை என்னவென்பதைக் குறித்தும் போதிக்கின்றது. வேத ஆதாரம் 2 தீமோத்தேயு 1:13 நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு. பிரசங்கி 12:13 காரியத்தின் - [கிறிஸ்தவ விசுவாசம் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் – ஜார்ஜ் மு ல்லர்](https://evangelicalbaptistchurch.in/கிறிஸ்தவ-விசுவாசம்-எப்பட/) - ஜார்ஜ் முல்லர் பைபிளை 200 தடவைகளுக்கு மேல் படித்ததாகக் கூறப்படுகிறது, அதில் பலவற்றை அவர்’ முழங்காலில் நின்றே வாசித்தார். அவர் இறப்பதற்கு முன், அவர் இன்னும் என்ன செய்ய விரும்புகிறார் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அவர் முழங்காலில் நின்று, “கிறிஸ்துவின் சிறப்பைப் பற்றி எனக்கு மிகக் குறைவாகவே தெரியும் என்பதால், பைபிளை அதிகம் படிக்க வேண்டும்” என்று பதிலளித்தார். இவர் இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டலில் உள்ள ஆஷ்லே டவுன் அனாதை இல்லத்தின் இயக்குனரான ஒரு சுவிசேஷ - [மெய்யான சீஷனின் குணாதிசயம்](https://evangelicalbaptistchurch.in/மெய்யான-சீஷனின்-குணாதிசய/) - ஆசிரியர் : போதகர் G. மார்க் இயேசுகிறிஸ்துவின் மெய்யான சீஷனாக வாழ்வது என்றால் என்ன? ஒரு சீஷனுடைய குணாதிசயம் எப்படி இருக்க வேண்டும்? நான் உண்மையாகவே கிறிஸ்துவின் சீஷனாக வாழ்கிறேனா? என்கிற கேள்விகள் ஒரு மெய்யான கிறிஸ்தவன் தன்னைக் குறித்து கேட்கவேண்டிய அதி முக்கியமான கேள்விகள். இந்த கேள்விகளுக்கான பதில் வேதத்திலே இயேசுகிறிஸ்து தன்னுடைய சீஷர்களின் வாழ்க்கை மூலமாக தெளிவுபடுத்துகிறார். இந்த உலகில் கிறிஸ்துவைக் குறித்தும், கிறிஸ்தவ சீஷத்துவ வாழ்க்கையை குறித்தும், திருச்சபை செயல்பாடுகள் குறித்தும் அறிந்து - [உபத்திரவத்தில் தேவ மனிதன் (யோசேப்பு)](https://evangelicalbaptistchurch.in/உபத்திரவத்தில்-தேவ-மனிதன/) - ஆசிரியர் : போதகர் G. மார்க் மத்தேயு 1: 19 – 25 உபத்திரவத்தை சந்திக்கும் தேவ மனிதனின் வாழ்வு (வ-19) v- 19- “அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்” இங்கே மரியாளின் புருஷனாகிய யோசேப்பு தேவனுடைய மனிதன், வேதம் தெரிந்தவன், நல்ல ஆவிக்குரிய சூழ்நிலைகளை கொண்டவன். இப்பொழுது அவனுக்கு திருமணம் நிச்சயிக்கபட்டு அவனது இல்லற வாழ்வின் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் எதிர்பார்த்து இருக்கிறான். ஆனால் இங்கே சுழ்நிலை தலைகீழ் ஆகிறது. - [பிலிப்பியர் – விளக்கவுரை](https://evangelicalbaptistchurch.in/பிலிப்பியர்-விளக்கவுரை/) - பகுதி – 1 அறிமுகம் முன்னுரை: பரிசுத்த வேதாகமம் கடவுளுடைய வார்த்தை. வேதாகமம் கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய பரிசுத்த வார்த்தையாக இருக்கிறது. இந்த வேதம் அதிகாரமுடையது, போதுமானது மற்றும் தவறில்லாததுமாயும் இருக்கிறது. வேதம் பழைய, புதிய ஏற்பாடுகளை கொண்டது. பழைய ஏற்பாட்டின் தன்மை மேசியாவை எதிர்நோக்கி இருக்கிறது. வரபோகிற மேசியாவை கிறிஸ்துவை மட்டுமே மையமாக கொண்ட தன்மையுடன் பழைய ஏற்பாடு காணப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் தன்மை, பழைய ஏற்பாடில் எதிர்நோக்கியிருந்த மேசியாவை வெளிப்படுத்துகிறது. புதிய - [மாற்கு 3: 1 – 6](https://evangelicalbaptistchurch.in/மாற்கு-3-1-6/) - ஆசிரியர் : போதகர் மார்க் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் கிறிஸ்து செல்கிறார் அங்கு ஒரு மனிதன் – சூம்பின கையையுடையவன் (வலது கை) – அவனுக்கு சரீரத்தில் மிக முக்கியமான உறுப்பு செயல்படாமல் இருக்கிறது. பெரும்பாலும் பிறக்கும்போதே இப்படிபட்ட மனிதனாக இவன் பிறந்திருப்பான். இயல்பாக ஒரு மனிதன் செய்யகூடிய எந்தவொரு வேலையையும் சரியாக, சீக்கிரமாக இவனால் செய்ய முடியாது. சாதாரமாக ஒரு மனிதன் ஒரு வேலையை செய்வதற்கு 10 நிமிடம் ஆகுமென்றால் இந்த மனிதனால் அதை செய்ய ½ மணி நேரம் ஆகும். காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு - [திருச்சபை கூடிவருதலை தடை செய்த தேவன்](https://evangelicalbaptistchurch.in/திருச்சபை-கூடிவருதலை-தடை/) - ஆசிரியர் : போதகர் G. மார்க் உலக நாடுகள் அனைத்திலும் மரண ஓலங்களும் பயங்களும் சூழ்ந்த இக்கட்டான நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருபுறம் சர்வ வல்லமையுள்ள தேவன் எல்லா மனித இனத்தினுடைய பாவத்திற்கு எதிரான தனது கோபத்தையும், நீதியையும் இந்த கொரோனா நோயின் மூலம் முழு உலகத்திற்கும் காண்பித்து வந்தாலும், மறுபுறம் தேவன் இதன் மூலம் தனது திருச்சபையும் கற்க வேண்டிய சில அடிப்படை படிப்பினைகளையும் வெளிபடுத்தி இருக்கிறார் என்பதை ஒருபோதும் நாம் மறுக்க முடியாது. - [சுவிசேஷம் என்றால் என்ன?](https://evangelicalbaptistchurch.in/சுவிசேஷம்-என்றால்-என்ன/) - சுவிசேஷம் என்ற வார்த்தையின் அர்த்தம் வெற்றியையும் மகிழ்ச்சியையும்கொண்டுவரும் செய்தி ஆகும். இந்த சுவிசேஷம் என்ற வார்த்தை புதியஏற்பாட்டில் 75 முறைக்கு மேலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.சுவிசேஷம் என்ற வார்த்த்தை ஆங்கிலத்தில் “GOSPEL” என்றும் கிரேக்கமொழியில் “evangelion” என்றும் அழைக்கப்படுகிறது.சுவிசேஷ செய்தி என்பது கடவுள் இயேசு கிறிஸ்துவில் அனைவருக்கும்இரட்சிப்பின் வழியை திறந்திருக்கிறார் என்ற செய்தியே வெற்றியையும்மகிழ்ச்சியையும் கொடுக்கும் செய்தியாகும். இந்த சுவிசேஷ செய்தி என்பது இயேசு கிறிஸ்துவின் கன்னி பிறப்பு,வாழ்வு, போதனை, பாடு,மரணம் மற்றும் உயிர்தெழுதலை மட்டுமேஉள்ளடக்கியதாகும். இயேசு கிறிஸ்து மட்டுமே - [யார் இந்த யோவான் மாற்கு?](https://evangelicalbaptistchurch.in/யார்-இந்த-யோவான்-மாற்கு/) - பரிசுத்த வேதாகத்தில் கடவுளைப் பற்றி மட்டும் கூறாமல் அநேக தனிப்பட்டமனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் நாம் வாசிக்க முடியும். பொதுவாக வேதத்தில்மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகத்தில் அல்லது இரண்டு புத்தகத்தில்இருந்து வாசிக்கலாம். உதாரணமாக தாவீதின் வாழ்க்கையை குறித்து நாம் ஒன்றுமற்றும் இரண்டு சாமுவேல் புத்தகத்தில் இருந்து வாசிக்கலாம். இயேசு கிறிஸ்துவின்வாழ்க்கையை நாம் நான்கு சுவிசேஷத்தில் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும்யோவான்) இருந்து வாசிக்கலாம். வேதத்தில் ஒரு மனிதனைக் குறித்து புதியஏற்பாட்டில் பரவலாக அங்கும் இங்குமாக கூறப்பட்டிருக்கிறது. அதாவது ## Pages - [Home](https://evangelicalbaptistchurch.in/) - About Our Church Who We Are There is no shortage of churches in our small country. And they are all competing for your attention.We want totellyou what kind of church we are Read More I’m New Here We are a Christ focused church, committed to fulfilling the Great commission, that holds to the 1689 London - [Our Pastors](https://evangelicalbaptistchurch.in/our-pastors/) - Our PastorsPastor D. Stephenson Pastor D. Stephenson is the founder pastor of EBC,Madurai. A graduate from Madras University,Stephenson was working in a private sector. When he felt God’s call into ministry, he left his job and started his full-time ministry in the sub- urban regions of Madurai. He has now been in ministry since 1993. - [Gallery](https://evangelicalbaptistchurch.in/gallery/) - Family Conference 2025 Christmas Program 2023 Youth Meeting 2023 Gospel Meeting 2023 Christmas Service 2022 Christmas Program 2022 Book Release Sunday Service Our Pastors Sunday School Church Youth Bible Study Group Women’s Bible Study Group Adults Men’s Bible Study Group Children Bible School (CBS) Reformed Baptist Pastors - [Children Bible School](https://evangelicalbaptistchurch.in/children-bible-school/) - Our church hosts our Children Bible School every year during the first week of the May vacation period. We started off ranging from ages 3 years to 16 years. This week-long event includes activities in the areas of Singing, Storytelling, Skits and Games. The length of each day’s program is 3 hours; starting at 9 - [Pastors Training](https://evangelicalbaptistchurch.in/our-service/reformed-baptist-pastors-training-institute/) - Reformed Baptist Pastors Training InstituteOne of the visions of our church has been to start a Theological Institute “for the equipping of the saints for the work of service, to the building up of the body of Christ” (Eph. 4:12). On 19 th ebruary 2018, we have started a Reformed Baptist Pastors Training Institute (RBPTI) - [Books](https://evangelicalbaptistchurch.in/books/) - சத்தியவழி இதழ் –3 சத்தியவழி – 3 மன்னிப்பு மன்னிப்பு சத்தியவழி இதழ் -2 சத்தியவழி – 2 கிருபையின் சப்தம் 1 கிருபையின் சப்தம் 1 கிருபையின் சப்தம் 2 கிருபையின் சப்தம் 2 ஜெபிப்பதற்கான அழைப்பு ஜெபிப்பதற்கான அழைப்பு தேவனைத் தேடி கண்டடைந்த எப்படி? தேவனைத் தேடி கண்டடைந்த எப்படி? வேத சத்தியங்கள் வேத சத்தியங்கள் தேடுகிறவர்களின் பிரச்சனை தேடுகிறவர்களின் பிரச்சனை யோவான் பாகம் 2 யோவான் பாகம் 2 மத்தேயு விளக்கவுரை – - [test](https://evangelicalbaptistchurch.in/test/) - [Our Service](https://evangelicalbaptistchurch.in/our-service/) - Our Services Sunday Service "Morning Service - 10:00 AM - 12:00 PM Evening Service - 05:00 PM - 6:30 PM" Church Prayer Meeting "Wednesday - 07:00 PM - 08:00 PM" Sunday Schools "Kids & Adults - 12:15 PM - 12:45 PM" Bible Studies Gopallipuram Bible Study "Thursday - 07:00 PM" Dindugal Bible Study "Friday - - [Blog](https://evangelicalbaptistchurch.in/blog/) - [Full width blog](https://evangelicalbaptistchurch.in/full-width-blog/) - [Newsletter](https://evangelicalbaptistchurch.in/newsletter/) - [newsletter] - [About Our Church](https://evangelicalbaptistchurch.in/about-our-church/) - Who We Are There is no shortage of churches in our small country. And they are all competing for your attention.We want totellyou what kind of church we are and invite you to consider our church. Our Name The name of our church is The Evangelical Baptist Church. Our name was carefully chosen to reflect - [What We Believe](https://evangelicalbaptistchurch.in/what-we-believe/) - Evangelical Baptist Church upholds the 1689 London Baptist Confession of Faith.Our Beliefs THE WORD OF GOD We believe that the Bible is God’s revelation to mankind. In the Bible God has spoken (Heb. 1:1-2). God is omniscient, truthful, and cannot lie or make mistakes. In view of this, we believe the Bible is inspired by - [I’m New Here](https://evangelicalbaptistchurch.in/im-new-here/) - We are a Christ focused church, committed to fulfilling the Great commission, that holds to the 1689 London Baptist Confession of Faith. We are Reformed Baptist Church in Madurai, TamilNadu.If you would like to attend and visit our church, you can use the address given below. 57/2, T.P.K. Main Road, Pykara, Madurai- 625004. visit us - [Live Sermons](https://evangelicalbaptistchurch.in/live-sermons/) - [Literature ](https://evangelicalbaptistchurch.in/literature/) - Literature WorkOur Sovereign Lord has blessed our church with talents to do literature work for His glory. There are no good doctrinal books in our vernacular language, Tamil. In the Christian book stores, we have very few English books but they are very expensive and many of our pastors can’t afford them. So we started - [Social Work](https://evangelicalbaptistchurch.in/social-work/) - Bethshan Special School is an institution meant for the persons with Intellectual & Developmental Disabilities. This school is running under the administration of our church. It is a non-residential day special school duly recognized by the state government of Tamil Nadu and registered under Right of Persons with Disabilities Act, 2016. The persons with intellectual - [Contact](https://evangelicalbaptistchurch.in/contact/) - Postal Address 57/2, T.P.K. Main Road, Pykara, Madurai- 625004. Phone Numbers +91 999 418 1010 +91 812 490 0629 +91 934 403 2422 Email Addresses ebcmdu@gmail.com We would love to hear from you We are Reformed Baptist church in Madurai, TamilNadu. If you would like to attend and visit our church, you can use the - [Spurgeon’s Catechism](https://evangelicalbaptistchurch.in/spurgeons-catechism/) - [Live Sermon](https://evangelicalbaptistchurch.in/live-sermon/) - [Get Involved](https://evangelicalbaptistchurch.in/get-involved/) - BECOME A VOLUNTEER I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Fields marked * are mandatory. Contact Details First name * Last name * Email address * Address 1 Address 2 City State State0State1State2 - [Full width Page](https://evangelicalbaptistchurch.in/full-width-page/) - Full width Page Etiam cursus leo vel metus. Nulla facilisi. Aenean nec eros. Vestibulum ante ipsum primis in faucibus orci luctus et ultrices posuere cubilia Curae; Suspendisse sollicitudin velit sed leo. Ut pharetra augue nec augue. Nam elit agna, endrerit sit amet, tincidunt ac, viverra sed, nulla. Donec porta diam eu massa. Quisque diam lorem, - [Flexslider](https://evangelicalbaptistchurch.in/flexslider/) - Title Banner Text Banner Title Banner Text Banner2 Title Banner Text Banner3 Make a quick donation here $5 $25 $100 Get connected: Tweet Latest news கிறிஸ்துமஸ் செய்தி by Pastor Jude Nathanael January 8, 2026 7:57 pm வேதாகமத்தின் இயல்பு வேதம் கடவுள் எழுதி மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய வார்த்தை. கடவுளின் வார்த்தை சத்தியம் நிறைந்த வார்த்தை (சங்கீதம் 119:160) இந்த வார்த்தை அதிகாரம் - [Activate](https://evangelicalbaptistchurch.in/activate/) ## Events - [வேதம் போதுமானது சீர்திருத்த திருநாள் கருத்தரங்கு](https://evangelicalbaptistchurch.in/event/வேதம்-போதுமானது-சீர்திரு/) - வேதம் போதுமானது சீர்திருத்த திருநாள் கருத்தரங்கு - [Sunday Service](https://evangelicalbaptistchurch.in/event/sunday-service/) - [Christmas Sunday morning Service](https://evangelicalbaptistchurch.in/event/christmas-sunday-morning-service-2/) - [Gospel Meeting](https://evangelicalbaptistchurch.in/event/gospel-meeting/) - [சபையின் 30ம் ஆண்டு நிறைவு கூட்டம்](https://evangelicalbaptistchurch.in/event/சபையின்-30ம்-ஆண்டு-நிறைவு-க/) - [வேதபாட வகுப்பு](https://evangelicalbaptistchurch.in/event/வேதபாட-வகுப்பு-2/) - [மாலை சுவிசேஷ ஆராதனை](https://evangelicalbaptistchurch.in/event/மாலை-சுவிசேஷ-ஆராதனை-3/) - [ஜெப நாள் (Prayer Day)](https://evangelicalbaptistchurch.in/event/ஜெப-நாள்-prayer-day-2/) - [வாலிபர் கூட்டம்](https://evangelicalbaptistchurch.in/event/வாலிபர்-கூட்டம்/) - [மாலை சுவிசேஷ ஆராதனை](https://evangelicalbaptistchurch.in/event/மாலை-சுவிசேஷ-ஆராதனை-2/) - [CBS (சிறுவர் வேதாகம பள்ளி)](https://evangelicalbaptistchurch.in/event/cbs-சிறுவர்-வேதாகம-பள்ளி/) - [ஜெப நாள் (Prayer Day)](https://evangelicalbaptistchurch.in/event/ஜெப-நாள்-prayer-day/) - [மாலை சுவிசேஷ ஆராதனை](https://evangelicalbaptistchurch.in/event/மாலை-சுவிசேஷ-ஆராதனை/) - [வேதபாட வகுப்பு](https://evangelicalbaptistchurch.in/event/வேதபாட-வகுப்பு/) - [Christmas Sunday morning Service](https://evangelicalbaptistchurch.in/event/christmas-sunday-morning-service/) - [Church Christmas program](https://evangelicalbaptistchurch.in/event/church-christmas-program/) - [Special Gospel Service](https://evangelicalbaptistchurch.in/event/special-gospel-service/) - [New Year Sunday Evening Service](https://evangelicalbaptistchurch.in/event/new-year-sunday-evening-service/) - [New Year Morning Service](https://evangelicalbaptistchurch.in/event/new-year-morning-service/) - [Sunday evening service](https://evangelicalbaptistchurch.in/event/sunday-evening-service/) - [Sunday Morning Service](https://evangelicalbaptistchurch.in/event/sunday-morning-service/) - [Book Release Event](https://evangelicalbaptistchurch.in/event/book-release-event/) ## Sermons - [தேவனுடைய பணிக்கு தேவனுடைய ஆவியினால் நிரப்பபடுதல் அவசியமானது](https://evangelicalbaptistchurch.in/sermons/being-filled-with-gods-spirit-is-necessary-for-gods-work/) - தலைப்பு: தேவனுடைய பணிக்கு தேவனுடைய ஆவியினால் நிரப்பபடுதல் அவசியமானது வேதபகுதி: மாற்கு 1: 9-11 Sermon Series: Gospel of Mark Sermon No: 4 - [நீதிமொழிகள் அறிமுகம்](https://evangelicalbaptistchurch.in/sermons/நீதிமொழிகள்-அறிமுகம்/) - தலைப்பு : நீதிமொழிகள் அறிமுகம் Sermon Series - Proverbs Pastor D Stephenson - [ஞானத்தை எங்கு கண்டடைவது ?](https://evangelicalbaptistchurch.in/sermons/ஞானத்தை-எங்கு-கண்டடைவது/) - தலைப்பு: ஞானத்தை எங்கு கண்டடைவது ? வேதபகுதி: நீதிமொழிகள் 1:1-7 Sermon Series: Proverbs (நீதிமொழிகள்) Preacher: Pastor D Stephenson - [எது உண்மையான சுவிசேஷ செய்தி? ](https://evangelicalbaptistchurch.in/sermons/எது-உண்மையான-சுவிசேஷ-செய/) - தலைப்பு: எது உண்மையான சுவிசேஷ செய்தி? வேதபகுதி: மாற்கு 1:1-8 Sermon Series - Mark | Sermon No: 3 - [உலகத்திற்கு அவசியமான அறிவிப்பு](https://evangelicalbaptistchurch.in/sermons/உலகத்திற்கு-அவசியமான-அறி/) - வேதபகுதி : மாற்கு 1:1 Sermon Series : மாற்கு சுவிசேஷம் - [மாற்கு சுவிசேஷத்தின் ஆசிரியரின் வாழ்வு கற்றுத்தரும் பாடம்](https://evangelicalbaptistchurch.in/sermons/மாற்கு-சுவிசேஷத்தின்-ஆசி/) - தலைப்பு: மாற்கு சுவிசேஷத்தின் ஆசிரியரின் வாழ்வு கற்றுத்தரும் பாடம் Sermon Series - மாற்கு சுவிசேஷம் - [திருச்சபைக்கு தலைமைத்துவம் அவசியமானது](https://evangelicalbaptistchurch.in/sermons/திருச்சபைக்கு-தலைமைத்து/) - Sermon Series: Doctrine of Church வேத பகுதி: எபேசியர் 4:11-13 - [திருச்சபை ஏன் முக்கியமானது ? பகுதி -2](https://evangelicalbaptistchurch.in/sermons/திருச்சபை-ஏன்-முக்கியமா-2/) - Sermon Series: Doctrine of Church வேத பகுதி: எபேசியர் 3:1-12 - [திருச்சபை ஏன் முக்கியமானது?](https://evangelicalbaptistchurch.in/sermons/திருச்சபை-ஏன்-முக்கியமான/) - தலைப்பு : திருச்சபை ஏன் முக்கியமானது? வேத பகுதி : மத்தேயு 16:13-21 - [சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை என்றால் என்ன?](https://evangelicalbaptistchurch.in/sermons/சீர்திருத்த-பாப்திஸ்து-த/) - தலைப்பு: சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை என்றால் என்ன? Sermon Series: Doctrine of Church Preacher: Mr. Jude Nathanael - [தெய்வபக்தியான மனிதன் பரிசுத்தமாய் வாழ்கிறவன்](https://evangelicalbaptistchurch.in/sermons/தெய்வபக்தியான-மனிதன்-பரி/) - தலைப்பு : தெய்வபக்தியான மனிதன் பரிசுத்தமாய் வாழ்கிறவன் Sermon Series: தெய்வபக்தியான மனிதன் Preacher: Pastor D Stephenson - [ஆவிக்குரிய வரங்கள் பகுதி-2](https://evangelicalbaptistchurch.in/sermons/ஆவிக்குரிய-வரங்கள்-பகுத-2/) - தலைப்பு : ஆவிக்குரிய வரங்கள் பகுதி-2 வேத பகுதி : 1 கொரிந்தியர் 12:8-11 Sermon Series : ஆவிக்குரிய வரங்களை சரியாக புரிந்துக்கொள்ளுதல் - [ஆவிக்குரிய வரங்கள் பகுதி-1](https://evangelicalbaptistchurch.in/sermons/ஆவிக்குரிய-வரங்கள்-பகுதி/) - தலைப்பு :ஆவிக்குரிய வரங்கள் பகுதி-1 வேத பகுதி : 1 கொரிந்தியர் 12:1-7 Sermon Series : ஆவிக்குரிய வரங்களை சரியாக புரிந்துக்கொள்ளுதல் - [சோதனையில் நம் நம்பிக்கை யார்?](https://evangelicalbaptistchurch.in/sermons/சோதனையில்-நம்-நம்பிக்கை/) - Sermon Title : சோதனையில் நம் நம்பிக்கை யார்? வேத பகுதி: யாக்கோபு 1: 5-8 - [இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்](https://evangelicalbaptistchurch.in/sermons/இடுக்கமான-வாசல்-வழியாய்/) - Sermon Title: இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள் வேத பகுதி: மத்தேயு 7:13-14 - [விசுவாச பரீட்சை](https://evangelicalbaptistchurch.in/sermons/விசுவாச-பரீட்சை/) - Sermon Title: விசுவாச பரீட்சை வேத பகுதி : யாக்கோபு 1:1-4 Sermon Series - James - [பாவ சோதனையை கொடுப்பது யார்?](https://evangelicalbaptistchurch.in/sermons/பாவ-சோதனையை-கொடுப்பது-யா/) - தலைப்பு : பாவ சோதனையை கொடுப்பது யார்? வேத பகுதி: யாக்கோபு 1:13-15 Sermon Series : James - [விசுவாசி சந்தேகப்படாமல் வாழ்வது எப்படி ?](https://evangelicalbaptistchurch.in/sermons/விசுவாசி-சந்தேகப்படாமல்/) - தலைப்பு :விசுவாசி சந்தேகப்படாமல் வாழ்வது எப்படி ? வேத பகுதி: யாக்கோபு 1:16-18 Sermon Series - James - [இயேசுவை பின்பற்றுதல் என்றால் என்ன?](https://evangelicalbaptistchurch.in/sermons/இயேசுவை-பின்பற்றுதல்-என்/) - Sermon Series: இயேசுவை பின்பற்றுதல் | Following Jesus Sermon Title: இயேசுவை பின்பற்றுதல் என்றால் என்ன? வேதபகுதி: மாற்கு 8:27-33 - [சிலுவையை பற்றிய போதனைகளின் அவசியம்](https://evangelicalbaptistchurch.in/sermons/சிலுவையை-பற்றிய-போதனைகளி/) - தலைப்பு : சிலுவையை பற்றிய போதனைகளின் அவசியம் Sermon Series: சிலுவையின் போதனைகள் வேதபகுதி: 1 கொரிந்தியர் 2:1-5 Preacher: Pastor D. Stephenson - [இயேசு பிதாவாகிய தேவனை சிலுவையில் எப்படி மகிமைப்படுத்தினார்?](https://evangelicalbaptistchurch.in/sermons/இயேசு-பிதாவாகிய-தேவனை-சி/) - Topic: இயேசு பிதாவாகிய தேவனை சிலுவையில் எப்படி மகிமைப்படுத்தினார்? வேதபகுதி: யோவான் 12:27-33 Sermon Series: சிலுவையின் போதனைகள் Preacher: Mr. S. Jude Nathanael - [ஒழுக்கமான வாழ்வு மறுபிறப்பு அல்ல](https://evangelicalbaptistchurch.in/sermons/ஒழுக்கமான-வாழ்வு-மறுபிறப/) - [தெய்வபக்தியான கணவன் எப்படிப்பட்டவன் ?](https://evangelicalbaptistchurch.in/sermons/தெய்வபக்தியான-கணவன்-எப்ப/) - [தேவனிடத்தில் சேருங்கள்](https://evangelicalbaptistchurch.in/sermons/தேவனிடத்தில்-சேருங்கள்/) - Sermon Title: தேவனிடத்தில் சேருங்கள் வேதபகுதி: யாக்கோபு 4:7-10 - [தேவனுடைய பாதுகாப்பும், பரிசுத்தவான்களின் விடாமுயற்சி](https://evangelicalbaptistchurch.in/sermons/தேவனுடைய-பாதுகாப்பும்-ப/) - Title: தேவனுடைய பாதுகாப்பும், பரிசுத்தவான்களின் விடாமுயற்சி - [நிராகரிக்க முடியாத கிருபை](https://evangelicalbaptistchurch.in/sermons/நிராகரிக்க-முடியாத-கிருப/) - Title: நிராகரிக்க முடியாத கிருபை Preacher: Pastor D Stephenson - [குறிப்பிட்டவர்களுக்கான பரிகாரபலி](https://evangelicalbaptistchurch.in/sermons/குறிப்பிட்டவர்களுக்கான/) - Title: குறிப்பிட்டவர்களுக்கான பரிகாரபலி வேதபகுதி: ஏசாயா 53; யோவான் 1 , 6 ,10 , 15, 17 - [மனிதனின் முழுமையான வீழ்ச்சி](https://evangelicalbaptistchurch.in/sermons/மனிதனின்-முழுமையான-வீழ்ச/) - Title: மனிதனின் முழுமையான வீழ்ச்சி வேதபகுதி: ஆதியாகமம் 3:1-13 - [நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளுதல்](https://evangelicalbaptistchurch.in/sermons/நிபந்தனையற்ற-தெரிந்துகொ/) - நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளுதல் Preacher: Pr. D. Stephenson - [நாவடக்கம் எவ்வளவு முக்கியமானது ?](https://evangelicalbaptistchurch.in/sermons/நாவடக்கம்-எவ்வளவு-முக்கி/) - Topic: நாவடக்கம் எவ்வளவு முக்கியமானது ? வேதபகுதி : யாக்கோபு 3:1-12 - [இயேசு ஏன் பாவிகளை இரட்சிக்க வேண்டும்?](https://evangelicalbaptistchurch.in/sermons/இயேசு-ஏன்-பாவிகளை-இரட்சி/) - தலைப்பு: இயேசு ஏன் பாவிகளை இரட்சிக்க வேண்டும்? வேதபகுதி: மத்தேயு 1:21 - [மறுபிறப்பு](https://evangelicalbaptistchurch.in/sermons/மறுபிறப்பு-regeneration/) - வேதபகுதி : யோவான் 3:1-8 - [தேவன் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்வு பகுதி - 1](https://evangelicalbaptistchurch.in/sermons/தேவன்-எதிர்பார்க்கும்-கு/) - Passage: ஆதியாகமம் 1-2 ஆதிகாரங்கள் - [விசுவாசத்தை ஏன் நடைமுறைப்படுத்த வேண்டும்?](https://evangelicalbaptistchurch.in/sermons/விசுவாசத்தை-ஏன்-நடைமுறைப/) - Passage: யாக்கோபு 1:22-27 - [இயேசுவினிடம் செல்](https://evangelicalbaptistchurch.in/sermons/இயேசுவினிடம்-செல்/) - Passage: யோவான் 2:1-12 - [வேதம் மட்டுமே](https://evangelicalbaptistchurch.in/sermons/வேதம்-மட்டுமே/) - வேதபகுதி: தீமோத்தேயு 3:14-17 - [கிறிஸ்து மட்டுமே](https://evangelicalbaptistchurch.in/sermons/கிறிஸ்து-மட்டுமே/) - வேதபகுதி: ரோமர் 1:18-31 - [கிருபையினால் இரட்சிக்கப்பட்ட மனிதன்](https://evangelicalbaptistchurch.in/sermons/கிருபையினால்-இரட்சிக்கப/) - வேதபகுதி : மாற்கு 5:1-11 - [யோனாவின் கீழ்ப்படியாமை](https://evangelicalbaptistchurch.in/sermons/யோனாவின்-கீழ்ப்படியாமை/) - Passage: யோனா 1:3-4 - [யோனா அறிமுகம்](https://evangelicalbaptistchurch.in/sermons/யோனா-அறிமுகம்/) - Passage: யோனா1:1-2 - [கிருபை மட்டுமே & விசுவாசம் மட்டுமே | சீர்திருத்த நாள் | சீர்திருத்த சத்தியம்](https://evangelicalbaptistchurch.in/sermons/கிருபை-மட்டுமே-விசுவாசம/) - Passage: எபேசியர் 2:8-10 ## Events - [வேதம் போதுமானது சீர்திருத்த திருநாள் கருத்தரங்கு](https://evangelicalbaptistchurch.in/events/வேதம்-போதுமானது-சீர்திரு/) - வேதம் போதுமானது சீர்திருத்த திருநாள் கருத்தரங்கு ## Categories - [Spurgeon’s Catechism](https://evangelicalbaptistchurch.in/category/spurgeons-catechism/) - [Blog](https://evangelicalbaptistchurch.in/category/blog/) - [Book Introduction](https://evangelicalbaptistchurch.in/category/book-introduction/) - [Character Study](https://evangelicalbaptistchurch.in/category/character-study/) - [வேதாகம வியாக்கியானம்](https://evangelicalbaptistchurch.in/category/வேதாகம-வியாக்கியானம்/) - [வேதாகம வாசித்தல்](https://evangelicalbaptistchurch.in/category/வேதாகம-வாசித்தல்/) - [சீர்திருத்த விசுவாசம்](https://evangelicalbaptistchurch.in/category/சீர்திருத்த-விசுவாசம்/) - [யோனா](https://evangelicalbaptistchurch.in/category/யோனா/) - [சங்கீதம் 1](https://evangelicalbaptistchurch.in/category/சங்கீதம்-1/) - [சுவிசேஷம்](https://evangelicalbaptistchurch.in/category/சுவிசேஷம்/) - [மன்னிப்பு](https://evangelicalbaptistchurch.in/category/மன்னிப்பு/) - [1 யோவான்](https://evangelicalbaptistchurch.in/category/1-யோவான்/) - [1689 விசுவாச அறிக்கை](https://evangelicalbaptistchurch.in/category/1689-விசுவாச-அறிக்கை/) - [Christmas Series](https://evangelicalbaptistchurch.in/category/christmas-series/) ## Tags - [கேள்வி பதில்](https://evangelicalbaptistchurch.in/tag/கேள்வி-பதில்/) - [Catechism](https://evangelicalbaptistchurch.in/tag/catechism/) - [Spurgeon's catechism](https://evangelicalbaptistchurch.in/tag/spurgeons-catechism/) - [சங்கீதம் 95](https://evangelicalbaptistchurch.in/tag/சங்கீதம்-95/) - [சங்கீதம்](https://evangelicalbaptistchurch.in/tag/சங்கீதம்/) - [ஆராதனை](https://evangelicalbaptistchurch.in/tag/ஆராதனை/) - [தேவன்](https://evangelicalbaptistchurch.in/tag/தேவன்/) - [Exposition](https://evangelicalbaptistchurch.in/tag/exposition/) - [Prayer](https://evangelicalbaptistchurch.in/tag/prayer/) - [William Carey](https://evangelicalbaptistchurch.in/tag/william-carey/) - [Polly Cary](https://evangelicalbaptistchurch.in/tag/polly-cary/) - [Biography](https://evangelicalbaptistchurch.in/tag/biography/) - [ஜெபம்](https://evangelicalbaptistchurch.in/tag/ஜெபம்/) - [வேதம்](https://evangelicalbaptistchurch.in/tag/வேதம்/) - [மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்](https://evangelicalbaptistchurch.in/tag/மனமாற்றத்தின்-ஏழு-அடையாள/) - [இரட்சிப்பின் ஏழு நிச்சய அடையாளங்கள்.](https://evangelicalbaptistchurch.in/tag/இரட்சிப்பின்-ஏழு-நிச்சய/) - [பீட்டர் மாஸ்டர்ஸ்](https://evangelicalbaptistchurch.in/tag/பீட்டர்-மாஸ்டர்ஸ்/) - [புத்தகம்](https://evangelicalbaptistchurch.in/tag/புத்தகம்/) - [Expository Preaching](https://evangelicalbaptistchurch.in/tag/expository-preaching/) - [பிரசங்கம்](https://evangelicalbaptistchurch.in/tag/பிரசங்கம்/) - [வேதபூர்வமான பிரசங்கம்](https://evangelicalbaptistchurch.in/tag/வேதபூர்வமான-பிரசங்கம்/) - [சங்கீதம் 27](https://evangelicalbaptistchurch.in/tag/சங்கீதம்-27/) - [psalms](https://evangelicalbaptistchurch.in/tag/psalms/) - [psalms27](https://evangelicalbaptistchurch.in/tag/psalms27/) - [Christmas](https://evangelicalbaptistchurch.in/tag/christmas/) - [Christmas Message in Tamil](https://evangelicalbaptistchurch.in/tag/christmas-message-in-tamil/) - [வேத செய்தி](https://evangelicalbaptistchurch.in/tag/வேத-செய்தி/) - [Christmas sermon in tamil](https://evangelicalbaptistchurch.in/tag/christmas-sermon-in-tamil/) - [Remove term: Catechism CatechismRemove term: Spurgeon's catechism Spurgeon's catechismRemove term: கேள்வி பதில் கேள்வி பதில்](https://evangelicalbaptistchurch.in/tag/remove-term-catechism-catechismremove-term-spurgeons-catechism-spurgeons-catechismremove-term-கேள்வி-பதில்/) - [John Mark](https://evangelicalbaptistchurch.in/tag/john-mark/) - [மாற்கு](https://evangelicalbaptistchurch.in/tag/மாற்கு/) - [Gospel of Mark](https://evangelicalbaptistchurch.in/tag/gospel-of-mark/) - [Life of John Mark](https://evangelicalbaptistchurch.in/tag/life-of-john-mark/) - [பாவம்](https://evangelicalbaptistchurch.in/tag/பாவம்/) - [நியாயப்பிரமாணம்](https://evangelicalbaptistchurch.in/tag/நியாயப்பிரமாணம்/) - [வியாக்கியானம்](https://evangelicalbaptistchurch.in/tag/வியாக்கியானம்/) - [வேதாகம வியாக்கியானம்](https://evangelicalbaptistchurch.in/tag/வேதாகம-வியாக்கியானம்/) - [வாசிப்பு](https://evangelicalbaptistchurch.in/tag/வாசிப்பு/) - [சீர்திருத்த பாப்திஸ்து](https://evangelicalbaptistchurch.in/tag/சீர்திருத்த-பாப்திஸ்து/) - [திருச்சபை](https://evangelicalbaptistchurch.in/tag/திருச்சபை/) - [விசுவாசம்](https://evangelicalbaptistchurch.in/tag/விசுவாசம்/) - [இயேசு கிறிஸ்து](https://evangelicalbaptistchurch.in/tag/இயேசு-கிறிஸ்து/) - [ஸ்திரீயின் வித்து](https://evangelicalbaptistchurch.in/tag/ஸ்திரீயின்-வித்து/) - [அடையாளம்](https://evangelicalbaptistchurch.in/tag/அடையாளம்/) - [பணிகள்](https://evangelicalbaptistchurch.in/tag/பணிகள்/) - [ஆதியாகமம்](https://evangelicalbaptistchurch.in/tag/ஆதியாகமம்/) - [யோனா](https://evangelicalbaptistchurch.in/tag/யோனா/) - [கீழ்ப்படியாமை](https://evangelicalbaptistchurch.in/tag/கீழ்ப்படியாமை/) - [யோனா தொடர் செய்தி](https://evangelicalbaptistchurch.in/tag/யோனா-தொடர்-செய்தி/) - [spurgeon](https://evangelicalbaptistchurch.in/tag/spurgeon/) - [கடைசி காலம்](https://evangelicalbaptistchurch.in/tag/கடைசி-காலம்/) - [நீதிமான்](https://evangelicalbaptistchurch.in/tag/நீதிமான்/) - [பாக்கியவான்](https://evangelicalbaptistchurch.in/tag/பாக்கியவான்/) - [தினதியானம்](https://evangelicalbaptistchurch.in/tag/தினதியானம்/) - [மனந்திரும்புதல்](https://evangelicalbaptistchurch.in/tag/மனந்திரும்புதல்/) - [யோவான்](https://evangelicalbaptistchurch.in/tag/யோவான்/) - [சங்கீதம் 1](https://evangelicalbaptistchurch.in/tag/சங்கீதம்-1/) - [சுவிசேஷம்](https://evangelicalbaptistchurch.in/tag/சுவிசேஷம்/) - [ரோமர்](https://evangelicalbaptistchurch.in/tag/ரோமர்/) - [தேவனின் குணாதிசயம்](https://evangelicalbaptistchurch.in/tag/தேவனின்-குணாதிசயம்/) - [மன்னிப்பு](https://evangelicalbaptistchurch.in/tag/மன்னிப்பு/) - [விளக்கவுரை](https://evangelicalbaptistchurch.in/tag/விளக்கவுரை/) - [1யோவான்](https://evangelicalbaptistchurch.in/tag/1யோவான்/) - [Confession of Faith](https://evangelicalbaptistchurch.in/tag/confession-of-faith/) - [1689](https://evangelicalbaptistchurch.in/tag/1689/) - [1689 விசுவாச அறிக்கை](https://evangelicalbaptistchurch.in/tag/1689-விசுவாச-அறிக்கை/) - [Second London Baptist Confession of Faith](https://evangelicalbaptistchurch.in/tag/second-london-baptist-confession-of-faith/) - [Christmas Series](https://evangelicalbaptistchurch.in/tag/christmas-series/) ## Categories - [சாத்தியவழி](https://evangelicalbaptistchurch.in/dflip_category/சாத்தியவழி/) ## Sermon Topics - [Regeneration](https://evangelicalbaptistchurch.in/sermon-topic/regeneration/) - [Salvation](https://evangelicalbaptistchurch.in/sermon-topic/salvation/) - [மாற்கு சுவிசேஷம் (Gospel of Mark))](https://evangelicalbaptistchurch.in/sermon-topic/மாற்கு-சுவிசேஷம்-gospel-of-mark/) - [Gospel](https://evangelicalbaptistchurch.in/sermon-topic/gospel/) - [Proverbs](https://evangelicalbaptistchurch.in/sermon-topic/proverbs/) - [ஞானம்](https://evangelicalbaptistchurch.in/sermon-topic/ஞானம்/) ## Sermon Books - [John](https://evangelicalbaptistchurch.in/sermon-book/john/) - [James](https://evangelicalbaptistchurch.in/sermon-book/james/) - [Mark](https://evangelicalbaptistchurch.in/sermon-book/mark/) - [நீதிமொழிகள் (Proverbs)](https://evangelicalbaptistchurch.in/sermon-book/நீதிமொழிகள்-proverbs/) ## Sermon Series - [2023 Reformation Day](https://evangelicalbaptistchurch.in/sermon-series/2023-reformation-day/) - [Miracles of Jesus](https://evangelicalbaptistchurch.in/sermon-series/miracles-of-jesus/) - [James](https://evangelicalbaptistchurch.in/sermon-series/james/) - [தேவன் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்வு](https://evangelicalbaptistchurch.in/sermon-series/தேவன்-எதிர்பார்க்கும்-கு/) - [Doctrine of Grace](https://evangelicalbaptistchurch.in/sermon-series/doctrine-of-grace/) - [Sunday Service](https://evangelicalbaptistchurch.in/sermon-series/sunday-service/) - [சிலுவையின் போதனைகள்](https://evangelicalbaptistchurch.in/sermon-series/சிலுவையின்-போதனைகள்/) - [Following Jesus](https://evangelicalbaptistchurch.in/sermon-series/following-jesus/) - [ஆவிக்குரிய வரங்களை சரியாக புரிந்துக்கொள்ளுதல்](https://evangelicalbaptistchurch.in/sermon-series/ஆவிக்குரிய-வரங்களை-சரியா/) - [தெய்வபக்தியான மனிதன்](https://evangelicalbaptistchurch.in/sermon-series/தெய்வபக்தியான-மனிதன்/) - [Doctrine of Church](https://evangelicalbaptistchurch.in/sermon-series/doctrine-of-church/) - [Gospel of Mark](https://evangelicalbaptistchurch.in/sermon-series/gospel-of-mark/) - [Proverbs (நீதிமொழிகள்)](https://evangelicalbaptistchurch.in/sermon-series/proverbs-நீதிமொழிகள்/) ## Sermon Speakers - [Pastor D Stephenson](https://evangelicalbaptistchurch.in/sermon-speaker/pastor-d-stephenson/) - [MR. S. JUDE NATHANAEL](https://evangelicalbaptistchurch.in/sermon-speaker/mr-s-jude-nathanael/) - [Mr. Y. Isaac](https://evangelicalbaptistchurch.in/sermon-speaker/mr-y-isaac/) ## Sermon Tags - [church](https://evangelicalbaptistchurch.in/sermon-tag/church/) - [reformationday](https://evangelicalbaptistchurch.in/sermon-tag/reformationday/) - [baptist](https://evangelicalbaptistchurch.in/sermon-tag/baptist/) - [Regeneration](https://evangelicalbaptistchurch.in/sermon-tag/regeneration/) - [Following Jesus](https://evangelicalbaptistchurch.in/sermon-tag/following-jesus/) - [True Gospel](https://evangelicalbaptistchurch.in/sermon-tag/true-gospel/) - [உண்மையான சுவிசேஷம்](https://evangelicalbaptistchurch.in/sermon-tag/உண்மையான-சுவிசேஷம்/) - [Mark](https://evangelicalbaptistchurch.in/sermon-tag/mark/) - [GospelofMark](https://evangelicalbaptistchurch.in/sermon-tag/gospelofmark/) - [HolySpirit](https://evangelicalbaptistchurch.in/sermon-tag/holyspirit/) - [Proverbs](https://evangelicalbaptistchurch.in/sermon-tag/proverbs/) - [ஞானம்](https://evangelicalbaptistchurch.in/sermon-tag/ஞானம்/)