Author Archives: Mr. Jude Nathanael

26 Aug
0

தெய்வபக்தியற்ற மனிதனின் வழி

சங்கீதம் 1:4 துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். தெய்வபக்தியற்ற மனிதனின் ஆபத்தான நிலை அ.  துன்மார்க்கரோ அப்படியிராமல்: நீதிமானைக் குறித்த ஒவ்வொரு உண்மைகளும் – இலையுதிராதிருக்கிற மரம், தொடர்ச்சியான ஜீவனும் போஷிப்பும், கனிதரும் வாழ்க்கை, செழிப்பு – இவையெல்லாம் துன்மார்க்கனைக் குறித்ததல்ல. ஒருவேலை சில சமயங்களில் மேற்கூறிய இவையெல்லாம் துன்மார்க்கனுடைய வாழ்க்கையிலும் நிறைவாக ...

Read More
16 Aug
0

மன்னிப்பு

ஏசாயா 43:25   “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.”  “நான், நானே” – என்ற ஒன்றுக்கும் மேல் கூறுதல் அந்த வார்த்தையின் சொல்லழுத்தத்தையும் வீரியத்தையும் காட்டுகிறது. “குலைத்துப்போடுகிறேன்” – பாவம் கறைபடுத்துகிறது. தேவன் சுத்தமாக பாவத்தின் கறைகளை அகற்றி குலைத்துப்போடுகிறார். “என் நிமித்தமாகவே“- தேவன் உன்னை மன்னிப்பதற்கான ...

Read More
08 Aug
0

பாவம் ஏன் கொடூரமானது?

  ரோமர் 3 : 21- 26 முன்னுரை: இன்றைக்கு இந்த உலகத்தில் நமக்கு தேவனைப் பற்றிய செய்தி அவசியமாக இருக்கிறது தேவனைப் பற்றிய செய்தி தேவன் யார் என்பதை அறிந்துக்கொள்ளவும் மனிதர்களாகிய நாம் யார்? நம்முடைய நிலை என்ன என்பதை அறிந்துகொள்ளவும் அவசியமாக இருக்கிறது. வேதம் கூறுகிறது ரோமர் 3:23ல் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி”. ...

Read More
08 Aug
0

நீதிமான் எப்படி ஆசீர்வதிக்கப்படுகிறான்?

சங்கீதம் 1:3 “அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”   அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டவனாய் இருப்பான்: நீர்க்காலின் ஓரமாய் இருக்கிற மரம் தொடர்ச்சியான நீராதாரத்தை உடையதாக இருக்கும். அந்த மரத்திற்கு தேவையானது எப்போதும் கிடைப்பதால், அது வாடிப்போவதில்லை. நாம் எப்போதும் தேவைகளோடு ...

Read More
12369