தனித்துவமும் சத்தியமும் நிறைந்த வேத கொள்கைகளை பற்றுறுதியுடன் விசுவாசிப்பதினால் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் மற்ற திருச்சபைகளில் இருந்து வேறுபட்டு தனிசிறப்புடன் செயல்படுகிறது. பின்வரும் வேத கொள்கைகளை சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் விசுவாசிக்கின்றன. கர்த்தருடைய வார்த்தை போதுமானது, அதிகாரமுடையது: சகல மெய் கிறிஸ்தவ விசுவாசிகளும் கர்த்தருடைய வார்த்தையின் அகத்தூண்டுதலையும், தவறின்மையையும் விசுவாசித்தாலும், வேதம் போதுமானது என நம்புவதில்லை. ...
Read MoreAuthor Archives:


தாமஸ் வாட்சன் என்கிற தேவ மனிதர் வேதத்தை வாசிக்க தேவையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார், அவைகள் பின்வருமாறு, வேதம் வாசிக்க தடையாய் உள்ள அனைத்து காரியங்களையும் நம்மைவிட்டு அகற்றவேண்டும். வேதம் வாசிக்கும் முன் உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும். பயபக்தியோடு வேதாகமத்தை வாசிக்க வேண்டும். வேதத்தை கிராமமாய் வாசிக்க வேண்டும். வாசித்த வேதபகுதியை நினைவில்கொள்ள உழைக்க வேண்டும். ...
Read More
ஒரு பெரிய வர்த்தக மனிதன் தன்னுடைய சொந்த ஊரில் இருந்து வெளிவூர் சென்றிருந்தான். அவன் அரசாங்கத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்தான். அவன் தன் பயணத்தை முடித்து வனாந்திர பாதையில் வரும் போது வாசிக்கும் படியாக ஒரு வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. அவன் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்தான். அப்படி அவன் வாசித்துக்கொண்டிருந்த போது மற்றொரு மனிதன் அவன் ...
Read More
கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 15 ஆதாமின் முதல் மீறுதலினால் முழு மனுக்குலமும் வீழ்ந்து போயிற்றா? பதில் தேவன் ஆதாமோடும், அவனுக்கு பின்வரும் சந்ததியோடும், அவனுடைய வழித்தொன்றலோடும் தமது உடன்படிக்கையை ஏற்படுத்தினார். முதல் மீறுதலினாலே அவனுக்குள்ளாக அனைவரும் மீறுதலுக்குட்பட்டு வீழ்ந்து போனார்கள். வேத ஆதாரம் 1 கொரிந்தியர் 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, ...
Read More