Blog

1689 விசுவாச அறிக்கையின் வரலாற்று பிண்ணனி மற்றும் அதன் பயன்கள்

முன்னுரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்து வருகிறோம். கடந்த இதழிலும் கூட நாம் விசுவாச அறிக்கையின் தேவையைபற்றி படித்தோம். விசுவாச அறிக்கையின் தேவையைப் புரிந்துக்கொள்ள ...

Read More

ஏன் விசுவாச அறிக்கை திருச்சபைகளுக்கு தேவை?

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். சத்திய வழி என்கிற இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்துவருகிறோம். கடந்த இதழில் நாம் விசுவாச அறிக்கை என்றால் என்ன? மற்றும் நாம் விசுவாச அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான ...

Read More

மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள்

I யோவானிலிருந்து மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள்  அதிகாரம் 1 ஒளியில் நடப்பவன்  [Iயோவான் 1:6] ஒளியில் நடக்கின்ற மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியமுள்ளவன்  [Iயோவான் 1:7] அவனுள் பாவ சுபவாம் உள்ளதை அறிந்தவன்  [Iயோவான் 1:8] அவ்வப்போது பாவம் செய்பவன் [Iயோவான் 1:10] ...

Read More

நீதிமானின் வழியும், துன்மார்க்கனின் வழியும்

சங்கீதம் 1:6 “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கனுடைய வழியோ அழியும்.”   அ. கர்த்தர் நீதிமான்களின் வழியை துள்ளியமாக அறிந்திருக்கிறார்:   பரலோகத்திலிருக்கும் அன்பின் தேவன் நீதிமான்களின் வழியை அறிந்திருப்பதால், அவர்களுக்கு சமாதானம் உண்டு. அவர்களை அவர் பாதுகாத்து பராமரிக்கிறார். ...

Read More