Blog

Spurgeon’s Catechism -கேள்வி பதில் வழியாக

  கேள்வி-1 மனிதன் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கம் என்ன? பதில்: மனிதன் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கமாவது 1.தேவனை மகிமைப்படுத்தவும் 2. என்றென்றும் அவரில்களிகூறவுமாகும். வேத ஆதாரம்:    

Read More

கிறிஸ்தவ விசுவாசம் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் – ஜார்ஜ் மு ல்லர்

ஜார்ஜ் முல்லர் பைபிளை 200 தடவைகளுக்கு மேல் படித்ததாகக் கூறப்படுகிறது, அதில் பலவற்றை அவர்’ முழங்காலில் நின்றே வாசித்தார். அவர் இறப்பதற்கு முன், அவர் இன்னும் என்ன செய்ய விரும்புகிறார் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அவர் முழங்காலில் நின்று, “கிறிஸ்துவின் ...

Read More

யார் இந்த யோவான் மாற்கு?

பரிசுத்த வேதாகத்தில் கடவுளைப் பற்றி மட்டும் கூறாமல் அநேக தனிப்பட்டமனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் நாம் வாசிக்க முடியும். பொதுவாக வேதத்தில்மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகத்தில் அல்லது இரண்டு புத்தகத்தில்இருந்து வாசிக்கலாம். உதாரணமாக தாவீதின் வாழ்க்கையை குறித்து நாம் ஒன்றுமற்றும் இரண்டு ...

Read More

சுவிசேஷம் என்றால் என்ன?

சுவிசேஷம் என்ற வார்த்தையின் அர்த்தம் வெற்றியையும் மகிழ்ச்சியையும்கொண்டுவரும் செய்தி ஆகும். இந்த சுவிசேஷம் என்ற வார்த்தை புதியஏற்பாட்டில் 75 முறைக்கு மேலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.சுவிசேஷம் என்ற வார்த்த்தை ஆங்கிலத்தில் “GOSPEL” என்றும் கிரேக்கமொழியில் “evangelion” என்றும் அழைக்கப்படுகிறது.சுவிசேஷ செய்தி என்பது கடவுள் இயேசு ...

Read More