08 Aug
0

பாவம் ஏன் கொடூரமானது?

  ரோமர் 3 : 21- 26 முன்னுரை: இன்றைக்கு இந்த உலகத்தில் நமக்கு தேவனைப் பற்றிய செய்தி அவசியமாக இருக்கிறது தேவனைப் பற்றிய செய்தி தேவன் யார் என்பதை அறிந்துக்கொள்ளவும் மனிதர்களாகிய நாம் யார்? நம்முடைய நிலை என்ன என்பதை அறிந்துகொள்ளவும் அவசியமாக இருக்கிறது. வேதம் கூறுகிறது ரோமர் 3:23ல் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி”. ...

Read More