சங்கீதம் 1:1-2 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். முதலாம் சங்கீதத்தின் முதலாம் வசனம் நமக்கு இரண்டு காரியங்களை கூறுகிறது (1) நீதிமானின் ஆசீர்வாதம் (2) நீதிமான் எப்படியிருக்கமாட்டான் என்பதை கூறுகிறது. பாக்கியவான் என்ற ...
Read MoreTags: "பாக்கியவான்"
