1. வானத்தில் தேவன் தன்னை குறித்த இருத்தலை வெளிப்படுத்தியுள்ளார்.

சங்கீதம் 19:1-6.

  1. தவறில்லாத சாட்சிகள் சங்கீதம் 19:1
  2. சோர்வுற்ற / இடைவிடாத சாட்சி  சங்கீதம் 19:2
  3. புரிந்துகொள்ளக் கூடிய சாட்சி. சங்கீதம் 19:3-6.

2. வேதாகமத்தில் தேவனைக்குறித்த வெளிப்பாடு.

சங்கீதம் 19:7-14

  1. கர்த்தரின் வார்த்தை மதிப்புமிக்கது
    1. அது நமக்கு அறைகூவுகிறது  சங்கீதம் 19:7.
    2. அது நம்மை உற்சாகப்படுத்துகிறது. சங்கீதம் 19:8.
    3. நமக்கு சாவல்விடுகிறது. சங்கீதம் 19:9-10.
  2. கர்த்தரின் வார்த்தை வல்லமை உள்ளது  ஆகவே அது நம்மை சங்கீதம் 19: 11-14
    1. குற்றவாளி என கருதுகிறது சங்கீதம் 19:11
    2. நம்மை சுத்தப்படுத்துகிறது சங்கீதம் 19:12.
    3. நம்மை சரிப்படுத்துகிறது  சங்கீதம் 19:13-14.
    4. இது பெரும்பாதகத்திற்கு விலக்கி காக்கும் சங்கீதம் 19:13.
    5. என்னை ஐக்கியத்திற்குள் காக்கும் / வைக்கும்  சங்கீதம் 19:14