வேதாகமத்தின் இயல்பு வேதம் கடவுள் எழுதி மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய வார்த்தை. கடவுளின் வார்த்தை சத்தியம் நிறைந்த வார்த்தை (சங்கீதம் 119:160) இந்த வார்த்தை அதிகாரம் உடையதுமாய் ஆளுகிறதுமாய் இருக்கிறது . மனிதனுடைய வாழ்க்கைக்கு போதுமானது. மனிதனுடைய வாழ்க்கைக்கு நிறைவானது. வேதாகமத்தின் செய்தி வேதத்தில் இயேசு கிறிஸ்து உலகத்தில் பிறப்பார் என்பதை உலகம் ஆரம்பித்து மனிதன் ...
Read MoreAuthor Archives:
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நம்முடைய விசுவாசத்தின் அடிப்படையான சத்தியம். இந்த அடிப்படையான சத்தியத்தை நாம் கேட்டு அதை ஆராய்ந்து நம்முடைய இருதயத்தில் அதை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும். இந்த சத்தியம் நமக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர வேண்டும். அதை போல் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நம்மை மெய்யான ஆராதனைக்கு நேராகவும் கொண்டு செல்ல வேண்டும். ...
Read More
முன்னுரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்து வருகிறோம். கடந்த இதழிலும் கூட நாம் விசுவாச அறிக்கையின் தேவையைபற்றி படித்தோம். விசுவாச அறிக்கையின் தேவையைப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், வேதத்தின் சில அடிப்படை சாராம்சங்களை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதில் 1. ...
Read More
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். சத்திய வழி என்கிற இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்துவருகிறோம். கடந்த இதழில் நாம் விசுவாச அறிக்கை என்றால் என்ன? மற்றும் நாம் விசுவாச அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான நான்கு அடிப்படை காரணங்களை பார்த்தோம். விசுவாச அறிக்கை என்பது முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இறையியல் ...
Read More