Category Archives: வேதாகம வியாக்கியானம்

நீதிமான் எப்படி ஆசீர்வதிக்கப்படுகிறான்?

சங்கீதம் 1:3 “அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”   அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டவனாய் இருப்பான்: நீர்க்காலின் ஓரமாய் இருக்கிற மரம் தொடர்ச்சியான நீராதாரத்தை உடையதாக இருக்கும். ...

Read More

நீதிமான் என்ன செய்வான் ?

சங்கீதம் 1:2 “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”  1. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து: சங்கீதம் முழுவதிலும், கர்த்தருடைய வேதம் என்ற பதம் கடவுளுடைய வார்த்தை அடங்கிய முழு வேதத்தைக் குறிக்கிறது. “கர்த்தருடைய வேதம்” ...

Read More

நீதிமானின் குணாதிசயம்

சங்கீதம் 1:1-2 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.   முதலாம் சங்கீதத்தின் முதலாம் வசனம் நமக்கு இரண்டு காரியங்களை கூறுகிறது ...

Read More

உபயோகமுள்ள வழிகளில் வேதாகமத்தை வாசிப்பது எப்படி?

தாமஸ் வாட்சன் என்கிற தேவ மனிதர் வேதத்தை வாசிக்க தேவையான  வழிமுறைகளை கொடுத்திருக்கிறார், அவைகள் பின்வருமாறு,  வேதம் வாசிக்க தடையாய் உள்ள அனைத்து காரியங்களையும் நம்மைவிட்டு அகற்றவேண்டும். வேதம் வாசிக்கும் முன் உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும். பயபக்தியோடு வேதாகமத்தை வாசிக்க ...

Read More