Full width blog

கடைசி நாட்கள்

இன்றைய சூழலில் உலகமெங்கும் உள்ள நாடுகளில் மனிதர்கள் தங்களுடைய தேவைக்காகவும், வசதிக்காகவும் இயற்கை வளங்களை எல்லாம் அதிகளவில் சேதப்படுத்தி வருவதால் சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைவதால் பருவ நிலைகளில் பெரிய மாற்றங்களும் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. உதாரணமாக, பெரிய அளவில் எரிமலைக் குழம்புகள் ...

Read More

Spurgeon’s Catechism – தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து எப்படி மனிதனானார்?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 21 தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து எப்படி மனிதனானார்? பதில் தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து, பாவமில்லாதவராய், கன்னி மரியாளின் வயிற்றிலே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உற்பவிக்கப்பட்டு, உண்மையான சரிரம் மற்றும் ஆன்மாவைத் தமக்குள்ளே பெற்றவராய் ...

Read More

Spurgeon’s Catechism – தேவன் தெரிந்து கொண்டவர்களின் மீட்பர் யார்?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 20 தேவன் தெரிந்து கொண்டவர்களின் மீட்பர் யார்? பதில் தேவனுடைய குமாரனாயிருந்தவரும், மனிதனாக இருந்தவரும் தொடர்ந்து இவ்விரண்டு நிலையில் இருக்கிறவரும், ஒருவராய், என்றென்றுமாய் இருக்கிறவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே தேவனால் தெரிந்து கொண்டவர்களின் ...

Read More

Spurgeon’s Catechism – முழு மனுக்குலத்தையும் தேவன் பாவத்திலேயும் துயரத்திலும் அழியும்படி விட்டுவிட்டாரா?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 19 முழு மனுக்குலத்தையும் தேவன் பாவத்திலேயும் துயரத்திலும் அழியும்படி விட்டுவிட்டாரா? பதில் தேவன் தனது நித்தியத்திலிருந்து தம்முடைய நல விருப்பத்தின்படியே, நித்திய வாழ்விற்கென்று சிலரைத் தெரிந்து கொண்டு, அவர்களை அவர்களுடைய பாவ அவல ...

Read More