கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 6 தேவத்துவத்தில் தேவன் எத்தனை ஆள் தன்மை கொண்டவராக உள்ளார்? பதில்: தேவத்துவத்தில் ஒரே தேவன் மூன்று ஆள் தன்மை கொண்டவராக உள்ளார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராக செயல்படுகிறார். இந்த மூன்று ...
Read MoreFull width blog
சங்கீதங்களை வாசிப்பதற்கான 15 காரணங்கள் நமக்கு ஆறுதல் தேவைப்படும்போது- சங்கீதம் 23 தேவனை மிக நெருக்கமாக சந்திக்க விரும்பும்போது- சங்கீதம் 103 புதிய ஜெபத்தை ஏறெடுக்க விரும்பும்போது- சங்கீதம் 136 ஓய்வுநாளில் வாசிக்க- சங்கீதம் 92 தேவனை அதிகமாய் அறிந்துக்கொள்ள- சங்கீதம் ...
Read Moreமறைந்திருக்கும் முழங்கால்கள் திருச்சபை வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் தமது தாசர்களை பயன்படுத்தி பல அசாதாரண செயல்களை நிகழ்த்தியுள்ளார். அவர்களில் “நவீனகால ஊழியத்தின் தந்தை” என்று எல்லோராலும் அறியப்பட்டவர் மதிப்பிற்குரிய திரு.வில்லியம்கேரி அவர்கள். நம்மில் அநேகருக்கு வில்லியம்கேரியைப்பற்றி தெரிந்திருக்கும். ஆனால் அவரின் ...
Read Moreகேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 5 ஒரு தேவனுக்கு மேல் அதிகமானோர் இருக்கிறார்களா? பதில்: ஒரே ஒரு தேவன் மாத்திரமே உண்டு. அவர் ஜீவிக்கிற ஆண்டவராகவே இருக்கிறார். வேத ஆதாரம்: உபாகமம் 6:4 ...
Read More