Full width blog

சங்கீதம் 95

சங்கீதம் 95:1-7 தேவனை ஆராதிப்பது மனிதனுடைய வாழ்க்கையில் மிக உயர்ந்த தேவையாக இருக்கிறது. மனிதனுடைய வாழ்க்கையில் உண்மையாக தேவனை ஆராதிப்பது என்பது ஒரு கடினமான காரியம். ஏன் தேவனை ஆராதிப்பது மனிதனுக்கு கடினமானது? உண்மையாய் தேவனை ஆராதிப்பது மனிதனுடைய இயலாமையல்ல மனிதனுக்கு ...

Read More

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 4 தேவன் எப்படியிருக்கிறார்? பதில் தேவன் ஆவியாயிருக்கிறார். அவர் நித்திய, மாறாத, ஞானம், வல்லமை, பரிசுத்தம், நீதி, நம்மை, உண்மை கொண்டவராக இருக்கிறார்.  வேத ஆதாரம் யோவான் 4:24  தேவன் ஆவியாயிருக்கிறார் யோபு ...

Read More

Spurgeon’s Catechism கேள்வி பதில் வழியாக வேத சத்தியங்கள்

கேள்வி பதில் வழியாக வேத சத்தியங்கள் கேள்வி- 3 வேதம் எதை அடிப்படையாகப் போதிக்கின்றது ? பதில் வேதம் அடிப்படையாக போதிப்பது என்னவென்றால், அது தேவனைக் குறித்தும்; மனிதன் எதை விசுவாசிக்க வேண்டும், எதை நம்ப வேண்டும் என்பதை குறித்தும்; தேவன் ...

Read More

Spurgeon’s Catechism கேள்வி பதில் வழியாக வேத சத்தியங்கள்

கேள்வி பதில் வழியாக வேத சத்தியங்கள் கேள்வி 2 நாம் தேவனை மகிமைப்படுத்தி அவரில் களிகூற தேவன் நமக்கு காட்டுகிற நியதி என்ன? பதில் பழைய, புதிய ஏற்பாடுகளில் அடங்கியுள்ள கர்த்தரின் வார்த்தைகள் வசனங்களாக உள்ளன. அவை மட்டுமே நம்மை அவரில் ...

Read More