Tags: "புத்தகம்"

02 Dec
0

Spurgeon’s Catechism – தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து எப்படி மனிதனானார்?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 21 தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து எப்படி மனிதனானார்? பதில் தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து, பாவமில்லாதவராய், கன்னி மரியாளின் வயிற்றிலே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உற்பவிக்கப்பட்டு, உண்மையான சரிரம் மற்றும் ஆன்மாவைத் தமக்குள்ளே பெற்றவராய் மனிதனானார். வேத ஆதாரம் 1)  எபிரெயர் 2: 14 “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் ...

Read More
29 Nov
0

மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள் இரட்சிப்பின் ஏழு நிச்சய அடையாளங்கள். உண்ம்மையான் இரட்சிப்பில் வெளிப்படும் வெளி அடையாளங்கள் உண்டா? ஆம் உண்டு. நமது முற்பிதாக்களால் கிருபையின் அடையாளங்கள் என்று அழைக்கப்பெற்ற இரட்சிப்பின் அடையாளங்கள் அநேகம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1யோவான், ரோமர் 8ம் அதிகாரத்தில் இரட்சிப்பின் அடையாளங்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் அப்போஸ்தலர் நடபடிகள் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்தவ ...

Read More