வேதாகமத்தின் இயல்பு வேதம் கடவுள் எழுதி மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய வார்த்தை. கடவுளின் வார்த்தை சத்தியம் நிறைந்த வார்த்தை (சங்கீதம் 119:160) இந்த வார்த்தை அதிகாரம் உடையதுமாய் ஆளுகிறதுமாய் இருக்கிறது . மனிதனுடைய வாழ்க்கைக்கு போதுமானது. மனிதனுடைய வாழ்க்கைக்கு நிறைவானது. வேதாகமத்தின் செய்தி வேதத்தில் இயேசு கிறிஸ்து உலகத்தில் பிறப்பார் என்பதை உலகம் ஆரம்பித்து மனிதன் ...
Read MoreTags: "Christmas"
நமக்காக பாலன் பிறந்தார்; குமாரன் கொடுக்கப்பட்டார் போதகர் ஜான் நெல்சன் இஸ்ரேல் கிறிஸ்மஸ் என்றவுடன் இன்று பெரும்பாலானோரின் மனதில் கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக், நட்சத்திரம், பாடல்கள், அலங்காரங்கள் என்ற சிந்தனைதான் ஆழமாகப் பதிந்துவிட்டது. இதிலுள்ள ஆபத்து என்னவென்றால், கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தத்தை தவறவிடுவதே ஆகும். எனவே, மேற்சொல்லப்பட்ட தலைப்போடு கிறிஸ்து பிறப்பை சிந்திக்கும்படி ...
Read More

