வேத வியாக்கினப் பிரசங்கம் – பாகம் -2 சரியான வேத வியாக்கியானத்தின் மூலமாக மட்டுமே வேத வசனங்கள் அதிகாரத்தோடு, வல்லமையோடு பிரசங்கிக்க முடியும். சரியான விளக்கம் இல்லாத இடத்தில் அதிகாரம் நிறைந்த வார்த்தைகள் வெளிப்பாடாது. கிரமமான வேத வியாக்கியானம் இல்லாத இடத்தில் ஒருபோதும் கிறிஸ்து உயர்த்தப்பட முடியாது. சரியான, ஆழமான வேத விளக்கம் கட்டாயம் கிறிஸ்துவை ...
Read MoreTags: "Expository Preaching"


பிரச்சனைகள் போராட்டங்கள் மத்தியில் நம்பிக்கை சங்கீதம் 27 இந்த சங்கீதத்தில் தாவீது தன் வாழ்விற்காக ஜெபிக்கிறார். இந்த சங்கீதத்தை குறித்து Spurgeon இப்படியாக கூறுகிறார், சவுல் தாவீதை விரட்டும் போது எதிரிகளால் சூழ்ந்திருக்கும்போது, தன் பெற்றோர்களை விட்டு பிரிந்து, தனிமையாக மன அழுத்தம் நிறைந்த நிலையில் ஏறெடுக்கப்பட்ட ஜெபம் என்று கூறுகிறார். உன் வாழ்வில் பிரச்சனை மோதியடிக்கும்போது ...
Read More
வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன? பிரசங்கம் என்பது – தேவனால், தேவனுடைய மனிதன், தேவனுடைய ஜனங்களிடத்தில், தேவ ஆவியின் வல்லமையால், தேவனுடைய சத்தியத்தை (வார்த்தையை)கொண்டு செயலாற்றுவது. தேவனின் வார்த்தையை தேவனின் ஆள்தன்மையோடு கொண்டு சேர்ப்பது தான் பிரசங்கம் என்று Mark Dever கூறுகிறார். அறிவித்தல்அல்ல, விளக்கபடுத்துதல் அல்ல, உபதேசித்தல் அல்ல, உணர்ச்சி வசபடுத்துதல் அல்ல, மக்களை ...
Read More