Archive

29 Nov
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 9 படைப்பின் கிரியை என்றால் என்ன? பதில் தேவன் தனது வார்த்தையின் வல்லமையினாலே ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் நல்லவைகளாக ஆறு நாளைக்குள்ளாகவேப் படைத்தார். வேத ஆதாரம் ஆதியாகமம் 1:1  ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். எபிரெயர் 11:3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், ...

Read More
27 Nov
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி – 8 தேவன் தனது ஆணையை எவ்வாறு செயலாற்றுகிறார்? பதில் படைப்பு மற்றும் பராமரிப்பின் செயல்களை கொண்டு தேவன் தன்னுடைய ஆணையை செயலாற்றுகிறார். வேத ஆதாரம் வெளிபடுத்தல் 4:11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் ...

Read More
25 Nov
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 7 தேவனுடைய ஆணை யாது? பதில் தேவனுடைய சுயசித்தத்தின் ஆலோசனையின்படியான அவருடைய நித்திய நோக்கத்தின்படியும், நடக்கின்ற யாவும் அவரால் முன் தீர்மானிக்கப்பட்டபடியால் அவைகள் அவருடைய மகிமைக்கென்று செய்ய வேண்டும் என்பதே தேவனுடைய ஆணை. வேத ஆதாரம் எபேசியர் 1:11-12 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய ...

Read More
25 Nov
0

சங்கீதம் 139

சங்கீதம் 139 இந்த சங்கீதத்தை தாவீது ஜெப சிந்தனையோடு எழுதியிருக்கிறார். இதில் அவர் தேவனின் சர்வ ஞானத்தையும், தேவனின் எங்குமிருத்தலையும் என்ற குணாதிசயங்களை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். நாம் ஆராதிக்கிற தேவன் எல்லாம் அறிந்தவர் அதேவேளையில் எங்கும்-இருப்பவர். இந்த சங்கீதத்தில் வாசிக்கும் போது தேவன் தான் படைத்த ஒவ்வொன்றையும் மிக அருகில் இருந்து அறிந்தவர் என்று ...

Read More