ஜார்ஜ் முல்லர் பைபிளை 200 தடவைகளுக்கு மேல் படித்ததாகக் கூறப்படுகிறது, அதில் பலவற்றை அவர்’ முழங்காலில் நின்றே வாசித்தார். அவர் இறப்பதற்கு முன், அவர் இன்னும் என்ன செய்ய விரும்புகிறார் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அவர் முழங்காலில் நின்று, “கிறிஸ்துவின் சிறப்பைப் பற்றி எனக்கு மிகக் குறைவாகவே தெரியும் என்பதால், பைபிளை அதிகம் படிக்க ...
Read MoreAuthor Archives:
பரிசுத்த வேதாகத்தில் கடவுளைப் பற்றி மட்டும் கூறாமல் அநேக தனிப்பட்டமனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் நாம் வாசிக்க முடியும். பொதுவாக வேதத்தில்மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகத்தில் அல்லது இரண்டு புத்தகத்தில்இருந்து வாசிக்கலாம். உதாரணமாக தாவீதின் வாழ்க்கையை குறித்து நாம் ஒன்றுமற்றும் இரண்டு சாமுவேல் புத்தகத்தில் இருந்து வாசிக்கலாம். இயேசு கிறிஸ்துவின்வாழ்க்கையை நாம் நான்கு சுவிசேஷத்தில் (மத்தேயு, ...
Read Moreசுவிசேஷம் என்ற வார்த்தையின் அர்த்தம் வெற்றியையும் மகிழ்ச்சியையும்கொண்டுவரும் செய்தி ஆகும். இந்த சுவிசேஷம் என்ற வார்த்தை புதியஏற்பாட்டில் 75 முறைக்கு மேலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.சுவிசேஷம் என்ற வார்த்த்தை ஆங்கிலத்தில் “GOSPEL” என்றும் கிரேக்கமொழியில் “evangelion” என்றும் அழைக்கப்படுகிறது.சுவிசேஷ செய்தி என்பது கடவுள் இயேசு கிறிஸ்துவில் அனைவருக்கும்இரட்சிப்பின் வழியை திறந்திருக்கிறார் என்ற செய்தியே வெற்றியையும்மகிழ்ச்சியையும் கொடுக்கும் செய்தியாகும். இந்த ...
Read Moreஆசிரியர் : போதகர் G. மார்க் உலக நாடுகள் அனைத்திலும் மரண ஓலங்களும் பயங்களும் சூழ்ந்த இக்கட்டான நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருபுறம் சர்வ வல்லமையுள்ள தேவன் எல்லா மனித இனத்தினுடைய பாவத்திற்கு எதிரான தனது கோபத்தையும், நீதியையும் இந்த கொரோனா நோயின் மூலம் முழு உலகத்திற்கும் காண்பித்து வந்தாலும், மறுபுறம் தேவன் இதன் ...
Read More