பகுதி – 1 அறிமுகம் முன்னுரை: பரிசுத்த வேதாகமம் கடவுளுடைய வார்த்தை. வேதாகமம் கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய பரிசுத்த வார்த்தையாக இருக்கிறது. இந்த வேதம் அதிகாரமுடையது, போதுமானது மற்றும் தவறில்லாததுமாயும் இருக்கிறது. வேதம் பழைய, புதிய ஏற்பாடுகளை கொண்டது. பழைய ஏற்பாட்டின் தன்மை மேசியாவை எதிர்நோக்கி இருக்கிறது. வரபோகிற மேசியாவை கிறிஸ்துவை மட்டுமே ...
Read MoreAuthor Archives:
ஆசிரியர் : போதகர் G. மார்க் மத்தேயு 1: 19 – 25 v- 19- “அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்” இங்கே மரியாளின் புருஷனாகிய யோசேப்பு தேவனுடைய மனிதன், வேதம் தெரிந்தவன், நல்ல ஆவிக்குரிய சூழ்நிலைகளை கொண்டவன். இப்பொழுது அவனுக்கு திருமணம் நிச்சயிக்கபட்டு அவனது இல்லற வாழ்வின் ...
Read Moreஆசிரியர் : போதகர் G. மார்க் இயேசுகிறிஸ்துவின் மெய்யான சீஷனாக வாழ்வது என்றால் என்ன? ஒரு சீஷனுடைய குணாதிசயம் எப்படி இருக்க வேண்டும்? நான் உண்மையாகவே கிறிஸ்துவின் சீஷனாக வாழ்கிறேனா? என்கிற கேள்விகள் ஒரு மெய்யான கிறிஸ்தவன் தன்னைக் குறித்து கேட்கவேண்டிய அதி முக்கியமான கேள்விகள். இந்த கேள்விகளுக்கான பதில் வேதத்திலே இயேசுகிறிஸ்து தன்னுடைய சீஷர்களின் ...
Read More