ஆசிரியர் : போதகர் G. மார்க் உலக நாடுகள் அனைத்திலும் மரண ஓலங்களும் பயங்களும் சூழ்ந்த இக்கட்டான நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருபுறம் சர்வ வல்லமையுள்ள தேவன் எல்லா மனித இனத்தினுடைய பாவத்திற்கு எதிரான தனது கோபத்தையும், நீதியையும் இந்த கொரோனா நோயின் மூலம் முழு உலகத்திற்கும் காண்பித்து வந்தாலும், மறுபுறம் தேவன் இதன் ...
Read MoreAuthor Archives:
ஆசிரியர் : போதகர் மார்க் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் கிறிஸ்து செல்கிறார் அங்கு ஒரு மனிதன் – சூம்பின கையையுடையவன் (வலது கை) – அவனுக்கு சரீரத்தில் மிக முக்கியமான உறுப்பு செயல்படாமல் இருக்கிறது. பெரும்பாலும் பிறக்கும்போதே இப்படிபட்ட மனிதனாக இவன் பிறந்திருப்பான். இயல்பாக ஒரு மனிதன் செய்யகூடிய எந்தவொரு வேலையையும் சரியாக, சீக்கிரமாக இவனால் செய்ய முடியாது. சாதாரமாக ஒரு ...
Read Moreபகுதி – 1 அறிமுகம் முன்னுரை: பரிசுத்த வேதாகமம் கடவுளுடைய வார்த்தை. வேதாகமம் கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய பரிசுத்த வார்த்தையாக இருக்கிறது. இந்த வேதம் அதிகாரமுடையது, போதுமானது மற்றும் தவறில்லாததுமாயும் இருக்கிறது. வேதம் பழைய, புதிய ஏற்பாடுகளை கொண்டது. பழைய ஏற்பாட்டின் தன்மை மேசியாவை எதிர்நோக்கி இருக்கிறது. வரபோகிற மேசியாவை கிறிஸ்துவை மட்டுமே ...
Read Moreஆசிரியர் : போதகர் G. மார்க் மத்தேயு 1: 19 – 25 v- 19- “அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்” இங்கே மரியாளின் புருஷனாகிய யோசேப்பு தேவனுடைய மனிதன், வேதம் தெரிந்தவன், நல்ல ஆவிக்குரிய சூழ்நிலைகளை கொண்டவன். இப்பொழுது அவனுக்கு திருமணம் நிச்சயிக்கபட்டு அவனது இல்லற வாழ்வின் ...
Read More