கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 16 வீழ்ச்சி மனுக்குலத்தை எந்த நிலைக்குள் கொண்டு வந்தது? பதில் வீழ்ச்சி மனுக்குலத்தை பாவம் மற்றும் அவநிலைக்கு கொண்டு வந்தது. வேத ஆதாரம் ரோமர் 5:18 “ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது”.
Read MoreAuthor Archives:


கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 11 தேவனுடைய பராமரிப்பின் செயல்கள் யாவை? பதில் தேவனுடைய பராமரிப்பின் செயல்கள் என்பது 1) அவரின் மேன்மையான பரிசுத்தம், 2) அவரின் ஞானம், 3)அவரின் வல்லமை உள்ள பாதுகாப்பு மற்றும் 4) அவரின் அனைத்து படைப்பையும், அவைகளின் செயல்களையும் ஆள்வதாகும். வேத ஆதாரம் சங்கீதம் 145: 17 ...
Read More
கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 10 தேவன் மனிதனை எவ்வாறு உருவாக்கினார்? பதில் தேவன் மனிதனை ஆணும் பெண்ணும் ஆக உருவாக்கினார். ஞானம், நீதி, பரிசுத்தம் என்னும் தனது சாயலோடும், மற்ற படைப்புகளை ஆளும் அதிகாரம் கொண்டவனாகவும் படைத்தார். வேத ஆதாரம் ஆதியாகமம் 1:27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் ...
Read More
கேள்வி-1 மனிதன் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கம் என்ன? பதில்: மனிதன் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கமாவது 1.தேவனை மகிமைப்படுத்தவும் 2. என்றென்றும் அவரில்களிகூறவுமாகும். வேத ஆதாரம்:
Read More