Author Archives: Pastor D Stephenson

16 Nov
0

Spurgeon’s Catechism – மனிதன் வீழ்ச்சியுற்றபோது பாவ நிலையைக் கொண்டிருந்தானா?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 17 மனிதன் வீழ்ச்சியுற்றபோது பாவ நிலையைக் கொண்டிருந்தானா? பதில் மனிதன் வீழ்ச்சியுற்ற  போது, ஆதாமுடைய முதல் பாவமாகிய குற்ற உணர்வும், ஆதியில் கொண்டிருந்த நீதி இல்லாமையும், பொதுவான மூலப் பாவம் என்றழைக்கப்படுகிறது. மனித சுபாவம் முழுவதும் கறை படிந்திருக்கிற பாவநிலையைக் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்தே எல்லா மீருதல்களும் புறப்படுகிறது.  ...

Read More
15 Nov
0

Spurgeon’s Catechism – வீழ்ச்சி மனுக்குலத்தை எந்த நிலைக்குள் கொண்டு வந்தது?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 16 வீழ்ச்சி மனுக்குலத்தை எந்த நிலைக்குள் கொண்டு வந்தது? பதில் வீழ்ச்சி மனுக்குலத்தை பாவம் மற்றும் அவநிலைக்கு கொண்டு வந்தது.  வேத ஆதாரம் ரோமர் 5:18   “ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது”.  

Read More
06 Dec
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

 கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 11 தேவனுடைய பராமரிப்பின் செயல்கள் யாவை? பதில் தேவனுடைய பராமரிப்பின் செயல்கள் என்பது 1) அவரின் மேன்மையான பரிசுத்தம், 2) அவரின் ஞானம், 3)அவரின் வல்லமை உள்ள பாதுகாப்பு மற்றும் 4) அவரின் அனைத்து படைப்பையும், அவைகளின் செயல்களையும் ஆள்வதாகும். வேத ஆதாரம் சங்கீதம் 145: 17 ...

Read More
05 Dec
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 10 தேவன் மனிதனை எவ்வாறு உருவாக்கினார்? பதில் தேவன் மனிதனை ஆணும் பெண்ணும் ஆக உருவாக்கினார். ஞானம், நீதி, பரிசுத்தம் என்னும் தனது சாயலோடும், மற்ற படைப்புகளை ஆளும் அதிகாரம் கொண்டவனாகவும் படைத்தார். வேத ஆதாரம் ஆதியாகமம் 1:27  தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் ...

Read More