கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 9 படைப்பின் கிரியை என்றால் என்ன? பதில் தேவன் தனது வார்த்தையின் வல்லமையினாலே ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் நல்லவைகளாக ஆறு நாளைக்குள்ளாகவேப் படைத்தார். வேத ஆதாரம் ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் ...
Read MoreBlog
கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி – 8 தேவன் தனது ஆணையை எவ்வாறு செயலாற்றுகிறார்? பதில் படைப்பு மற்றும் பராமரிப்பின் செயல்களை கொண்டு தேவன் தன்னுடைய ஆணையை செயலாற்றுகிறார். வேத ஆதாரம் வெளிபடுத்தல் 4:11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் ...
Read Moreகேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 7 தேவனுடைய ஆணை யாது? பதில் தேவனுடைய சுயசித்தத்தின் ஆலோசனையின்படியான அவருடைய நித்திய நோக்கத்தின்படியும், நடக்கின்ற யாவும் அவரால் முன் தீர்மானிக்கப்பட்டபடியால் அவைகள் அவருடைய மகிமைக்கென்று செய்ய வேண்டும் என்பதே தேவனுடைய ஆணை. ...
Read Moreசங்கீதம் 139 இந்த சங்கீதத்தை தாவீது ஜெப சிந்தனையோடு எழுதியிருக்கிறார். இதில் அவர் தேவனின் சர்வ ஞானத்தையும், தேவனின் எங்குமிருத்தலையும் என்ற குணாதிசயங்களை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். நாம் ஆராதிக்கிற தேவன் எல்லாம் அறிந்தவர் அதேவேளையில் எங்கும்-இருப்பவர். இந்த சங்கீதத்தில் வாசிக்கும் ...
Read More