Full width blog

Spurgeon’s Catechism – கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 15 ஆதாமின் முதல் மீறுதலினால் முழு மனுக்குலமும் வீழ்ந்து போயிற்றா? பதில் தேவன் ஆதாமோடும், அவனுக்கு பின்வரும் சந்ததியோடும், அவனுடைய வழித்தொன்றலோடும் தமது உடன்படிக்கையை ஏற்படுத்தினார். முதல் மீறுதலினாலே அவனுக்குள்ளாக அனைவரும் மீறுதலுக்குட்பட்டு ...

Read More

Spurgeon’s Catechism – கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 14 பாவம் என்றால் என்ன? பதில்: தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம் வேத ஆதாரம்  1யோவான் 3:4- நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

Read More

Spurgeon’s Catechism- கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி-13 நம் ஆதிப்பெற்றோர் தாங்கள் படைக்கப்பட்ட நிலையிலேயே நிலைத்திருந்தார்களா? பதில்: நம் ஆதிப்பெற்றோர் தடைசெய்யப்பெற்ற பழத்தைப் புசித்து, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, தங்களின் சுயாதீன சித்தத்தின்படி செயல்பட்டு, படைக்கப்பட்ட நிலையிலிருந்து வீழ்ந்து போனார்கள்.  ...

Read More

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 12 தேவன் மனிதனை அவர் நிலையில் படைத்த போது, அவரின் சிறப்பான பராமரிப்பின் செயல் என்ன? பதில்: தேவன் மனிதனை படைத்த வேளையில் மரணத்தின் வேதனையைத் தருகிற நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் ...

Read More
456912