Author Archives: Mr. Jude Nathanael

26 Jan
0

எதற்கு மற்றும் ஏன் வேதாகம வியாக்கியான முறை?

ஒரு பெரிய வர்த்தக மனிதன் தன்னுடைய சொந்த ஊரில் இருந்து வெளிவூர் சென்றிருந்தான். அவன் அரசாங்கத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்தான். அவன் தன் பயணத்தை முடித்து வனாந்திர பாதையில் வரும் போது வாசிக்கும் படியாக ஒரு வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. அவன் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்தான். அப்படி அவன் வாசித்துக்கொண்டிருந்த போது மற்றொரு மனிதன் அவன் ...

Read More
09 Jan
0

Spurgeon’s Catechism – கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 15 ஆதாமின் முதல் மீறுதலினால் முழு மனுக்குலமும் வீழ்ந்து போயிற்றா? பதில் தேவன் ஆதாமோடும், அவனுக்கு பின்வரும் சந்ததியோடும், அவனுடைய வழித்தொன்றலோடும் தமது உடன்படிக்கையை ஏற்படுத்தினார். முதல் மீறுதலினாலே அவனுக்குள்ளாக அனைவரும் மீறுதலுக்குட்பட்டு வீழ்ந்து போனார்கள்.  வேத ஆதாரம் 1 கொரிந்தியர் 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, ...

Read More
03 Jan
0

Spurgeon’s Catechism – கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 14 பாவம் என்றால் என்ன? பதில்: தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம் வேத ஆதாரம்  1யோவான் 3:4- நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

Read More
31 Dec
0

Spurgeon’s Catechism- கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி-13 நம் ஆதிப்பெற்றோர் தாங்கள் படைக்கப்பட்ட நிலையிலேயே நிலைத்திருந்தார்களா? பதில்: நம் ஆதிப்பெற்றோர் தடைசெய்யப்பெற்ற பழத்தைப் புசித்து, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, தங்களின் சுயாதீன சித்தத்தின்படி செயல்பட்டு, படைக்கப்பட்ட நிலையிலிருந்து வீழ்ந்து போனார்கள்.  வேத ஆதாரம்: ஆதியாகமம் 3:6-8 6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு ...

Read More