கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 6 தேவத்துவத்தில் தேவன் எத்தனை ஆள் தன்மை கொண்டவராக உள்ளார்? பதில்: தேவத்துவத்தில் ஒரே தேவன் மூன்று ஆள் தன்மை கொண்டவராக உள்ளார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராக செயல்படுகிறார். இந்த மூன்று தன்மைகளும் ஒரே தேவனில் உள்ளன. அவர் வல்லமை மற்றும் மகிமையிலும் சமமாகவே ஒரே ...
Read MoreAuthor Archives:
கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 5 ஒரு தேவனுக்கு மேல் அதிகமானோர் இருக்கிறார்களா? பதில்: ஒரே ஒரு தேவன் மாத்திரமே உண்டு. அவர் ஜீவிக்கிற ஆண்டவராகவே இருக்கிறார். வேத ஆதாரம்: உபாகமம் 6:4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் எரேமியா10:10 ...
Read Moreசங்கீதம் 95:1-7 தேவனை ஆராதிப்பது மனிதனுடைய வாழ்க்கையில் மிக உயர்ந்த தேவையாக இருக்கிறது. மனிதனுடைய வாழ்க்கையில் உண்மையாக தேவனை ஆராதிப்பது என்பது ஒரு கடினமான காரியம். ஏன் தேவனை ஆராதிப்பது மனிதனுக்கு கடினமானது? உண்மையாய் தேவனை ஆராதிப்பது மனிதனுடைய இயலாமையல்ல மனிதனுக்கு தேவனை ஆராதிப்பதை மனிதன் விரும்புதில்லை என்பது தான் அடிப்படை காரணம். இன்றைக்கும் தேவனை ...
Read Moreகேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 4 தேவன் எப்படியிருக்கிறார்? பதில் தேவன் ஆவியாயிருக்கிறார். அவர் நித்திய, மாறாத, ஞானம், வல்லமை, பரிசுத்தம், நீதி, நம்மை, உண்மை கொண்டவராக இருக்கிறார். வேத ஆதாரம் யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார் யோபு 11:7 தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? ...
Read More