கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 17 மனிதன் வீழ்ச்சியுற்றபோது பாவ நிலையைக் கொண்டிருந்தானா? பதில் மனிதன் வீழ்ச்சியுற்ற போது, ஆதாமுடைய முதல் பாவமாகிய குற்ற உணர்வும், ஆதியில் கொண்டிருந்த நீதி இல்லாமையும், பொதுவான மூலப் பாவம் என்றழைக்கப்படுகிறது. மனித சுபாவம் முழுவதும் கறை படிந்திருக்கிற பாவநிலையைக் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்தே எல்லா மீருதல்களும் புறப்படுகிறது. ...
Read MoreTags: "Remove term: Catechism CatechismRemove term: Spurgeon’s catechism Spurgeon’s catechismRemove term: கேள்வி பதில் கேள்வி பதில்"


கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி-13 நம் ஆதிப்பெற்றோர் தாங்கள் படைக்கப்பட்ட நிலையிலேயே நிலைத்திருந்தார்களா? பதில்: நம் ஆதிப்பெற்றோர் தடைசெய்யப்பெற்ற பழத்தைப் புசித்து, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, தங்களின் சுயாதீன சித்தத்தின்படி செயல்பட்டு, படைக்கப்பட்ட நிலையிலிருந்து வீழ்ந்து போனார்கள். வேத ஆதாரம்: ஆதியாகமம் 3:6-8 6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு ...
Read More
கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 10 தேவன் மனிதனை எவ்வாறு உருவாக்கினார்? பதில் தேவன் மனிதனை ஆணும் பெண்ணும் ஆக உருவாக்கினார். ஞானம், நீதி, பரிசுத்தம் என்னும் தனது சாயலோடும், மற்ற படைப்புகளை ஆளும் அதிகாரம் கொண்டவனாகவும் படைத்தார். வேத ஆதாரம் ஆதியாகமம் 1:27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் ...
Read More