நமக்காக பாலன் பிறந்தார்; குமாரன் கொடுக்கப்பட்டார் போதகர் ஜான் நெல்சன் இஸ்ரேல் கிறிஸ்மஸ் என்றவுடன் இன்று பெரும்பாலானோரின் மனதில் கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக், நட்சத்திரம், பாடல்கள், அலங்காரங்கள் என்ற சிந்தனைதான் ஆழமாகப் பதிந்துவிட்டது. இதிலுள்ள ஆபத்து என்னவென்றால், கிறிஸ்மஸின் ...
Read MoreCategory Archives: Blog

பிரச்சனைகள் போராட்டங்கள் மத்தியில் நம்பிக்கை சங்கீதம் 27 இந்த சங்கீதத்தில் தாவீது தன் வாழ்விற்காக ஜெபிக்கிறார். இந்த சங்கீதத்தை குறித்து Spurgeon இப்படியாக கூறுகிறார், சவுல் தாவீதை விரட்டும் போது எதிரிகளால் சூழ்ந்திருக்கும்போது, தன் பெற்றோர்களை விட்டு பிரிந்து, தனிமையாக மன ...
Read More
வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன? பிரசங்கம் என்பது – தேவனால், தேவனுடைய மனிதன், தேவனுடைய ஜனங்களிடத்தில், தேவ ஆவியின் வல்லமையால், தேவனுடைய சத்தியத்தை (வார்த்தையை)கொண்டு செயலாற்றுவது. தேவனின் வார்த்தையை தேவனின் ஆள்தன்மையோடு கொண்டு சேர்ப்பது தான் பிரசங்கம் என்று Mark Dever ...
Read More
சங்கீதம் 139 இந்த சங்கீதத்தை தாவீது ஜெப சிந்தனையோடு எழுதியிருக்கிறார். இதில் அவர் தேவனின் சர்வ ஞானத்தையும், தேவனின் எங்குமிருத்தலையும் என்ற குணாதிசயங்களை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். நாம் ஆராதிக்கிற தேவன் எல்லாம் அறிந்தவர் அதேவேளையில் எங்கும்-இருப்பவர். இந்த சங்கீதத்தில் வாசிக்கும் ...
Read More