ஆசிரியர் : போதகர் மார்க் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் கிறிஸ்து செல்கிறார் அங்கு ஒரு மனிதன் – சூம்பின கையையுடையவன் (வலது கை) – அவனுக்கு சரீரத்தில் மிக முக்கியமான உறுப்பு செயல்படாமல் இருக்கிறது. பெரும்பாலும் பிறக்கும்போதே இப்படிபட்ட மனிதனாக இவன் பிறந்திருப்பான். இயல்பாக ஒரு ...
Read MoreCategory Archives: Blog
பகுதி – 1 அறிமுகம் முன்னுரை: பரிசுத்த வேதாகமம் கடவுளுடைய வார்த்தை. வேதாகமம் கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய பரிசுத்த வார்த்தையாக இருக்கிறது. இந்த வேதம் அதிகாரமுடையது, போதுமானது மற்றும் தவறில்லாததுமாயும் இருக்கிறது. வேதம் பழைய, புதிய ஏற்பாடுகளை கொண்டது. ...
Read Moreஆசிரியர் : போதகர் G. மார்க் மத்தேயு 1: 19 – 25 v- 19- “அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்” இங்கே மரியாளின் புருஷனாகிய யோசேப்பு தேவனுடைய மனிதன், வேதம் தெரிந்தவன், நல்ல ...
Read Moreஆசிரியர் : போதகர் G. மார்க் இயேசுகிறிஸ்துவின் மெய்யான சீஷனாக வாழ்வது என்றால் என்ன? ஒரு சீஷனுடைய குணாதிசயம் எப்படி இருக்க வேண்டும்? நான் உண்மையாகவே கிறிஸ்துவின் சீஷனாக வாழ்கிறேனா? என்கிற கேள்விகள் ஒரு மெய்யான கிறிஸ்தவன் தன்னைக் குறித்து கேட்கவேண்டிய ...
Read More