தனித்துவமும் சத்தியமும் நிறைந்த வேத கொள்கைகளை பற்றுறுதியுடன் விசுவாசிப்பதினால் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் மற்ற திருச்சபைகளில் இருந்து வேறுபட்டு தனிசிறப்புடன் செயல்படுகிறது. பின்வரும் வேத கொள்கைகளை சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் விசுவாசிக்கின்றன. கர்த்தருடைய வார்த்தை போதுமானது, அதிகாரமுடையது: சகல மெய் கிறிஸ்தவ ...
Read MoreCategory Archives: Blog


ஒரு பெரிய வர்த்தக மனிதன் தன்னுடைய சொந்த ஊரில் இருந்து வெளிவூர் சென்றிருந்தான். அவன் அரசாங்கத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்தான். அவன் தன் பயணத்தை முடித்து வனாந்திர பாதையில் வரும் போது வாசிக்கும் படியாக ஒரு வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. ...
Read More
வாழ்வின் பாதுகாப்பு இயேசு மட்டுமே இந்த கட்டுரை யார் இந்த யோவான் மாற்கு என்ற கட்டுரையின் இரண்டாம் பாகம். முதலாம் பாகத்தில் யோவான் மாற்கு பற்றிய முன்னுரையை நாம் வாசித்தோம். நாம் இப்பொழுது மாற்குவின் வாலிப காலத்தின் நிகழ்வுகளில் தேவன் எப்படி ...
Read More
வேத வியாக்கினப் பிரசங்கம் – பாகம் -2 சரியான வேத வியாக்கியானத்தின் மூலமாக மட்டுமே வேத வசனங்கள் அதிகாரத்தோடு, வல்லமையோடு பிரசங்கிக்க முடியும். சரியான விளக்கம் இல்லாத இடத்தில் அதிகாரம் நிறைந்த வார்த்தைகள் வெளிப்பாடாது. கிரமமான வேத வியாக்கியானம் இல்லாத இடத்தில் ...
Read More