Category Archives: Blog

மறைந்திருக்கும் முழங்கால்கள்

மறைந்திருக்கும் முழங்கால்கள் திருச்சபை வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும்  தேவன் தமது தாசர்களை பயன்படுத்தி பல அசாதாரண செயல்களை நிகழ்த்தியுள்ளார். அவர்களில் “நவீனகால ஊழியத்தின் தந்தை” என்று எல்லோராலும் அறியப்பட்டவர் மதிப்பிற்குரிய திரு.வில்லியம்கேரி அவர்கள். நம்மில் அநேகருக்கு வில்லியம்கேரியைப்பற்றி தெரிந்திருக்கும். ஆனால் அவரின் ...

Read More

சங்கீதம் 95

சங்கீதம் 95:1-7 தேவனை ஆராதிப்பது மனிதனுடைய வாழ்க்கையில் மிக உயர்ந்த தேவையாக இருக்கிறது. மனிதனுடைய வாழ்க்கையில் உண்மையாக தேவனை ஆராதிப்பது என்பது ஒரு கடினமான காரியம். ஏன் தேவனை ஆராதிப்பது மனிதனுக்கு கடினமானது? உண்மையாய் தேவனை ஆராதிப்பது மனிதனுடைய இயலாமையல்ல மனிதனுக்கு ...

Read More

கிறிஸ்தவ விசுவாசம் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் – ஜார்ஜ் மு ல்லர்

ஜார்ஜ் முல்லர் பைபிளை 200 தடவைகளுக்கு மேல் படித்ததாகக் கூறப்படுகிறது, அதில் பலவற்றை அவர்’ முழங்காலில் நின்றே வாசித்தார். அவர் இறப்பதற்கு முன், அவர் இன்னும் என்ன செய்ய விரும்புகிறார் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அவர் முழங்காலில் நின்று, “கிறிஸ்துவின் ...

Read More

யார் இந்த யோவான் மாற்கு?

பரிசுத்த வேதாகத்தில் கடவுளைப் பற்றி மட்டும் கூறாமல் அநேக தனிப்பட்டமனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் நாம் வாசிக்க முடியும். பொதுவாக வேதத்தில்மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகத்தில் அல்லது இரண்டு புத்தகத்தில்இருந்து வாசிக்கலாம். உதாரணமாக தாவீதின் வாழ்க்கையை குறித்து நாம் ஒன்றுமற்றும் இரண்டு ...

Read More