கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 21 தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து எப்படி மனிதனானார்? பதில் தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து, பாவமில்லாதவராய், கன்னி மரியாளின் வயிற்றிலே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உற்பவிக்கப்பட்டு, உண்மையான சரிரம் மற்றும் ஆன்மாவைத் தமக்குள்ளே பெற்றவராய் ...
Read MoreCategory Archives: Spurgeon’s Catechism


கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 20 தேவன் தெரிந்து கொண்டவர்களின் மீட்பர் யார்? பதில் தேவனுடைய குமாரனாயிருந்தவரும், மனிதனாக இருந்தவரும் தொடர்ந்து இவ்விரண்டு நிலையில் இருக்கிறவரும், ஒருவராய், என்றென்றுமாய் இருக்கிறவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே தேவனால் தெரிந்து கொண்டவர்களின் ...
Read More
கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 19 முழு மனுக்குலத்தையும் தேவன் பாவத்திலேயும் துயரத்திலும் அழியும்படி விட்டுவிட்டாரா? பதில் தேவன் தனது நித்தியத்திலிருந்து தம்முடைய நல விருப்பத்தின்படியே, நித்திய வாழ்விற்கென்று சிலரைத் தெரிந்து கொண்டு, அவர்களை அவர்களுடைய பாவ அவல ...
Read More
கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள் கேள்வி- 18 வீழ்ச்சியின் விளைவாக மனிதன் அடைந்த அவநிலை என்ன? பதில் வீழ்ச்சியின் விளைவாக, முழு மனுக்குலமும் தேவனுடைய கோபத்திற்கும் சாபத்திற்கும் கீழாகி, வாழ்வின் அனைத்து துயரங்களுக்கும் மரணத்திற்கும் என்றென்றுமாய் நரக வேதனைக்கும் உட்பட்டது, ...
Read More