Category Archives: Blog

இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்து

முன்னுரை அனைவருக்கும்  இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள். இந்த வேத ஆராய்ச்சி கட்டுரையில் நாம் இயேசு கிறிஸ்துவை குறித்ததான காரியங்களை சிந்திக்கயிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி படிப்பதை இறையியலில் “CHRISTOLOGY”  என்ற பதம் பயன்படுத்தப்படும். இயேசு கிறிஸ்துவை பற்றிய ஆய்வு / ...

Read More

சங்கீதம் 19ன் சுருக்கம்

1. வானத்தில் தேவன் தன்னை குறித்த இருத்தலை வெளிப்படுத்தியுள்ளார். சங்கீதம் 19:1-6. தவறில்லாத சாட்சிகள் சங்கீதம் 19:1 சோர்வுற்ற / இடைவிடாத சாட்சி  சங்கீதம் 19:2 புரிந்துகொள்ளக் கூடிய சாட்சி. சங்கீதம் 19:3-6. 2. வேதாகமத்தில் தேவனைக்குறித்த வெளிப்பாடு. சங்கீதம் 19:7-14 ...

Read More

13 ஆவிக்குரிய காரியங்களை இரட்சிக்கப்படாத மனிதன் செய்ய இயலாது

அவன் தேவன் நினைப்பதுபோல சிந்திக்க இயலாதுஏசாயா 55:8 -9 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் ...

Read More

யோனா அறிமுகம்

முன்னுரை : நாம் தொடர்ச்சியாக யோனா தீர்க்கதரிசன புத்தகத்தில் இருந்து   சிந்திக்கயிருக்கிறோம். யோனா தீர்கதரிசியின் புத்தகம் வேதாகமத்தில் 32வது புத்தகம், 5 வது சிறிய தீர்க்கதரிசன புத்தகம், 4 அதிகாரங்களைக்  கொண்டது. இந்த யோனாவின் வாழ்வில் நடந்த நிகழ்வு நம் அனைவருக்கும் ...

Read More
2346